Monday 15 August 2011

சுதந்திரத்தைக்கொண்டாடுவோம்..

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.










டிஸ்கி: நள்ளிரவில் சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் இந்த சிறப்பு இடுகையும் நள்ளிரவிலேயே வெளியிடப்படுகிறது :-)



46 comments:

துளசி கோபால் said...

அருமை!

இந்திய சுதந்திரத் திருநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்!

Unknown said...

என் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

Unknown said...

HAPPY BIRTHDAY TO INDIA

சி.பி.செந்தில்குமார் said...

முதல் வாழ்த்து.. 3 மணிக்கே பதிவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

settaikkaran said...

வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்!!

'பரிவை' சே.குமார் said...

என் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

Thennavan said...

பாலுக்காக அழும் குழந்தை ,
கல்விக்காக ஏங்கும் சிறுவன் .
வேலைக்காக அலையும் இளைஞ்சன் ,
வறுமையில் வாடும் தாய் ,
இவர்கள் இல்லாத இந்தியாவே
உண்மையான சுந்தந்திர இந்தியா.
- மாவீரன் பகத் சிங்க்

rajamelaiyur said...

Happy independence day . . .

குறையொன்றுமில்லை. said...

இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு.

"சுதந்திர நாள் வாழ்த்துகள்"!

தமிழ் உதயம் said...

பொன்னான சுதந்திர தின வாழ்த்துகள்.

Unknown said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

ஜெய் ஹிந்த்

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் கடமை உணர்வு... அப்பப்பா...

ஜெய்ஹிந்த்...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

vetha (kovaikkavi) said...

இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

ஆமினா said...

இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இரவில் பதிவிட்டாலும்
சுதந்திர தின கொண்டாட்டங்கள் பகலில் கொண்டாடுவது போல..

பகலில்தான் வாழ்த்து சொல்லுவோம்....

வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

கப்பலோட்டிய தமிழன் பாடலும், சுதா ரகுநாதன் பாடலும்...சுதந்திர தின வாழ்த்துகள்.

ஜெய்லானி said...

இனிய சுதந்திர தின வாழ்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

அருமையான மூன்று பாடல்களைத் தேர்ந்தெடுத்துப்
பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் நன்றி

Anonymous said...

நள்ளிரவு சுதந்திரத்திற்கு நள்ளிரவில் பதிவு.... நல்ல திங்கிங்...

வாழ்த்துக்கள்!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

உங்களுக்கும் இனிய சுதந்திர நல்வாழ்த்துகள்.கொஞ்சம் தாமசமா உங்க ஊருக்கு கிளம்பியிருந்தீங்கன்னா, டெல்லி செங்கோட்டையில், சுதந்திரதின கொண்டாட்டங்களை இன்னுமொருமுறை கண்டுகளிச்சிருக்கலாம் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கலாநேசன்,

உங்களுக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிவா,

தாய்த் திருநாட்டிற்கு என்னுடைய வாழ்த்துகளும்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சி.பி,

பகல்ல சுதந்திரத்தை கொடுத்திருந்தா பகல்ல இடுகையை வெளியிட்டிருப்பேன் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சேட்டைக்காரன்,

பாரத் மாதா கீ ஜெய் :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நண்டு,

என்னுடைய வாழ்த்துகளும்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்னவன்,

அப்படியான உண்மையான சுதந்திர இந்தியா சீக்கிரமே நமக்கு கிடைக்கட்டும்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜா,

நானும் சொல்லிக்கிறேன்..
இனிய சுதந்திரநாள் நல்வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

உங்களுக்கும் வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

உங்களுக்கும் வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தமிழ் உதயம்,

ரிப்பீட்ட்ட்டேய்ய்ய் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விஜயன்,

ஆஹா!.. இதுவும் நல்லாத்தானிருக்கு :-)

இனிய வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

இனிய சுதந்திரநாள் நல்வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

தலைநகரில் தானே இருக்கீங்க!! கடமையுணர்ச்சிக்குன்னு ஒரு பாரத ரத்னாவோ, நவரத்னாவோ கிடைக்க சிபாரிசு செய்யப்டாதா :-))

உங்களுக்கும் வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

தலைநகரில் தானே இருக்கீங்க!! கடமையுணர்ச்சிக்குன்னு ஒரு பாரத ரத்னாவோ, நவரத்னாவோ கிடைக்க சிபாரிசு செய்யப்டாதா :-))

உங்களுக்கும் வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கவிதை,

உங்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சௌந்தர்,

உங்களுக்கும் வாழ்த்துகள்.. நானும் பகல்லதான் சொல்றேன் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாரதி,

அருமையா நினைவு கூர்ந்திருக்கீங்க மீசைக்காரரை :-)

உங்களுக்கும் வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

சுதாவின் குரலில் அருமையா இருக்கில்லே..

உங்களுக்கும் வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

உங்களுக்கும் வாழ்த்துகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

கேக்க ரொம்பவே நல்லாருக்கு. அதிலும் முதல்பாடல் கொஞ்சம் வித்தியாசமாருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷீ- நிசி,

உங்களுக்கும் வாழ்த்துகள்..

LinkWithin

Related Posts with Thumbnails