Tuesday 2 April 2013

குங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..

குங்குமம் தோழியில் "கண்கள்" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக்கண்ணால் பார்த்து மகிழ்ந்த காட்சிகளை மூன்றாவது கண்ணான காமிராக்கண்ணால் படம் பிடித்துப் பத்திரப்படுத்தும் மகளிரை இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்த மாதம் குங்குமம் தோழி இதழில் நான் எடுத்த படங்களில் சிலவற்றுடன் என்னுடைய பேட்டியும் வந்திருக்கிறது. உங்கள் அனைவருடனும் இந்த சந்தோஷமான நிகழ்வைப் பகிர்ந்து கொள்வதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி :-)). பேட்டியை வாசிக்கத் தோதாக ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனியாகவும் பகிர்ந்திருக்கிறேன்.



இந்த சந்தோஷமான நிகழ்வை குங்குமம் தோழி ஃபேஸ்புக்கிலும் அவர்களின் பக்கத்தில் பிரத்தியேகமான செய்தியாக வெளியிட்டது.
ஊக்குவித்து உற்சாகமளித்த குங்குமம் தோழிக்கு நன்றி.

20 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan said...

superb da Shanthy.. congrats..:)

pudugaithendral said...

ஆஹா ரொம்ப சந்தோஷம்பா.

மனமார்ந்த வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

இங்கும் பாராட்டுக்கள்:)! அனுபவப் பகிர்வு அருமை. உங்கள் சிறப்பான படங்களை அழகாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள்!

VijiParthiban said...

மனமார்ந்த பாராட்டுக்கள்.....

VijiParthiban said...

மனமார்ந்த பாராட்டுக்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வாழ்த்துக்கள்.படங்கள் அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் பல...

sury siva said...

படங்களும் அழகு அதனூடே நீங்கள் தரும் பாடங்கள் அதை விட அழகு.

சுப்பு தாத்தா

www.subbuthatha.blogspot.in

பூந்தளிர் said...

vaazthukkal madam

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள்.

ADHI VENKAT said...

மனமார்ந்த வாழ்த்துகள். மேன்மேலும் வெற்றி உங்களைத் தேடி வரட்டும்.

அமைதி அப்பா said...

நானும் குங்குமம் தோழியில் படித்துவிட்டு 'அட' இவங்க பிளாக் பக்கம் போய் ரொம்ப நாளாச்சேன்னு!' உடனே வந்துட்டேன். வாழ்த்துகள் மேடம்!

மாதேவி said...

பாராட்டுகள். வாழ்த்துகள்.

தொடரட்டும் வெற்றிகள்.

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள்!!

பால கணேஷ் said...

கண்டதும் கொண்டேன் மிக மகிழ்வு! உங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்.
பேட்டியும் படித்தேன், நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் மனம் மகிழ்ச்சியுற்றது அமைதிச்சாரல். வாழ்த்துகள்.

ஸாதிகா said...

மகிழ்ச்சி,மனமார்ந்த வாழ்த்துகக்ள்!

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்திக்கருத்துரையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி..

LinkWithin

Related Posts with Thumbnails