Friday 17 August 2012

எல்லாம் ஆரஞ்சு மயம்- இம்மாத 'பிட்' போட்டிக்காக..

காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்ன்னு சொல்லுவாங்க. இம்மாதப் பிட் போட்டியின் தலைப்பு 'ஆரஞ்ச்'சா இருக்கப்போயி கண்ணுல கண்டதெல்லாம் எனக்கு ஆரஞ்சா தெரிய ஆரம்பிச்சுட்டது. அதில் சிலதைக் கண்டதும் துள்ளிக்குதிச்ச மனசை அது ஆரஞ்சில்லை சிகப்பாக்கும்ன்னு ரெண்டு தட்டு தட்டி உக்கார வெச்சுட்டு சில ஆரஞ்சுகளைப் பிடிச்சுட்டு வந்துருக்கேன். பார்த்து எஞ்சாயுங்க.
எல்ப் செய்யறதுக்காக வந்த வெட்டுக்கிளி. ஆரஞ்சுக்கலர்ல ஜொலிக்கிற அதோட கண்ணைப்பாருங்க ..
ஆரஞ்சுப்பின்னணியில் அதே வெட்டுக்கிளி..
ஜூஸ் போட ஆரஞ்சுப்பழங்கள்..
வெள்ளிக்கிழமை தலைக்குளிக்க ஷாம்பூ..
க்ளிப்.. தலைமுடிக்கானதில்லை :-)
ட்ரீட்டா பேஸ்ட்ரி எடுத்துக்கோங்க..

13 comments:

CS. Mohan Kumar said...

நல்லாருக்குங்க வெற்றி பெற வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

கண்ணைப் பறிக்கிறது போங்க... வெற்றி உங்களுக்கு தான்... நன்றி... (TM 2)

குறையொன்றுமில்லை. said...

சாந்தி படங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு. வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

அருமையான படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Prathap Kumar S. said...

யக்கோவ் கிளிப்பு சோப்பு கலரு........

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!!!!

VijiParthiban said...

அருமையான படங்கள்.... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Asiya Omar said...

அருமை.வாழ்த்துக்கள்.

ஹேமா said...

மஞ்சள்காரிக்கு வாழ்த்துகள் சாரல் !

வல்லிசிம்ஹன் said...

வெட்டுக்கிளி என் சாய்ஸ். வாழ்த்துகள் ஷாந்தி மா.

ஸ்ரீராம். said...

கவரும் நிறத்தால் கவர்ந்த படங்கள்!

தி.தமிழ் இளங்கோ said...

வார்த்தைகள் இல்லா வார்ப்படங்கள்!
பளிச்! பளிச்! காமிராக் கவிதைகள்!

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

LinkWithin

Related Posts with Thumbnails