Wednesday 14 August 2013

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்..

"வந்தே மாதரம் என்போம்.. இந்தச் சுதந்திர தினத்தில் எங்கள் மாநிலத்தாயுடன் பாரதத்தாயையும் வணங்குதும் என்போம்"

பாரதியின் சொல்லில் உரிமையுடன் ஓர் திருத்தம்.. அவரது ஆன்மா மன்னிக்குமாக :-)

நகர்வலக் காட்சிகளில் ஒரு சில உங்களுக்காக..




'இரவினில் சுதந்திரம் வாங்கி விட்டோம் அதனால்தான் இன்னும் விடியவில்லை' என்று இன்னும் எத்தனை நாட்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம். ஒவ்வொருவரும் வாய்ப்பேச்சை விட்டுச் செயலில் இறங்கினால் இந்தியா நிச்சயம் இப்போதிருப்பதை விட இன்னும் நல்ல நிலைக்கு முன்னேறும். லஞ்சம், ஊழல், பெண்சிசுக்கொலை போன்ற புரையோடிப்போயிருக்கும் சமூகச் சீர்கேடுகளால் நோயுற்றிருக்கும் பாரதமாதாவை, தனிமனித மனமாற்றம் என்னும் தடுப்பூசியால்தான் குணப்படுத்த முடியும்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

8 comments:

தி.தமிழ் இளங்கோ said...

சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

வெங்கட் நாகராஜ் said...

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.....

படங்கள் அருமை.....

அந்த பையனின் படம் மனதைப் பிசைந்தது....

மாதேவி said...

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

படங்கள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

எல்லோருக்கும் இனிய சுதந்திரம் கிடைக்க நிலைக்க வாழ்த்துகள். பையன் எதை விற்கிறான் பா. ரொம்பப் பாவமாக இருக்கிறதே.

ராமலக்ஷ்மி said...

சுதந்திர தின நல்வாழ்த்துகள்! படங்கள் அனைத்தும் அருமை.

LinkWithin

Related Posts with Thumbnails