tag:blogger.com,1999:blog-2066077392752707230.post2394143831845875776..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: லொள்ளுடன் ஒரு அட்வைஸ் :-))).சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-57536228679811500972012-08-25T14:39:49.369+05:302012-08-25T14:39:49.369+05:30பாவம் எலி.தினமுமா பிரசரம் செய்யுது?
போதை நீடிக்கும...பாவம் எலி.தினமுமா பிரசரம் செய்யுது?<br />போதை நீடிக்கும் வரை பிரசாரம். போதை தெளிஞ்சதும் டாஸ்மாக்னு புலி கிளம்பி இருக்கும்:)<br />ஆலமரம் சாய்ஞ்சு சொம்பு நசுங்கிடுத்தா!!!ஹாஹாஹா. அருமையாக சிந்திக்க வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-90436969218606928292011-08-08T15:36:31.560+05:302011-08-08T15:36:31.560+05:30வாங்க சுல்தான் ஐயா,
ஹி..ஹி.. நாட்டுக்குள்ள வந்து...வாங்க சுல்தான் ஐயா,<br /><br />ஹி..ஹி.. நாட்டுக்குள்ள வந்து பயிற்சி எடுத்துட்டுப்போனா ஒருவேளை அதெல்லாம் யோசிக்குமோ என்னவோ :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-27218723407127960802011-08-08T15:32:44.830+05:302011-08-08T15:32:44.830+05:30வாங்க கோமதிம்மா,
வாசிச்சு சிரிச்சதுக்கு நன்றிம்மா...வாங்க கோமதிம்மா,<br /><br />வாசிச்சு சிரிச்சதுக்கு நன்றிம்மா :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-56994841135917153092011-08-08T01:56:25.616+05:302011-08-08T01:56:25.616+05:30'அப்புறம் எப்படி காட்டுக்கு வருமானம் வர்ரதாம்&...'அப்புறம் எப்படி காட்டுக்கு வருமானம் வர்ரதாம்'னு புலி கேட்கலையா?<br /><br />'டாஸ்மார்க்கை எல்லாம் உடைக்கணும்'னு யாரோ சொன்னதுக்கு, 'சரக்கு போட்டாத்தானே எங்களுக்கு உடைக்கவே மூடு வரும்'னு யாரோ செய்த விமர்சனம் வேற நினைவுக்கு வந்து தொலைக்குது.sultangulam@blogspot.comhttps://www.blogger.com/profile/10347784429218480874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-88296208161957333962011-08-07T21:42:54.309+05:302011-08-07T21:42:54.309+05:30ஆலமரம் சாஞ்சிருச்சே.. அதனால அதுக்கடியில மாட்டிக்கி...ஆலமரம் சாஞ்சிருச்சே.. அதனால அதுக்கடியில மாட்டிக்கிட்ட,.. அரைக்காப்படி சொம்பும் நெளிஞ்சிருச்சே.. சொம்பு வாங்கியாரப்போயிருக்கற ஆளு வந்தப்புறம்தான் தீர்ப்பெல்லாம் சொல்லமுடியும். அதனால இப்ப வழக்கு என்னான்னு மட்டும் சொல்லிட்டுப்போங்க"ன்னுது புலி..//<br /><br />ஆஹா அருமை. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் விழிப்புணர்வு பதிவு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-40526602527425899462011-08-07T16:53:02.412+05:302011-08-07T16:53:02.412+05:30வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,
ரொம்ப நன்றிங்க :-))வாங்க கோபாலகிருஷ்ணன் ஐயா,<br /><br />ரொம்ப நன்றிங்க :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-60529473298554019002011-08-07T16:52:04.706+05:302011-08-07T16:52:04.706+05:30வாங்க லஷ்மிம்மா,
இனிப்பு தடவிய மாத்திரைன்னு வேண்ண...வாங்க லஷ்மிம்மா,<br /><br />இனிப்பு தடவிய மாத்திரைன்னு வேண்ணா சொல்லலாம் :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-71774871307284189312011-08-07T16:51:10.828+05:302011-08-07T16:51:10.828+05:30வாங்க ராமலஷ்மி,
வெறுமனே சொன்னா பிரசார நெடி அடிக்...வாங்க ராமலஷ்மி,<br /><br /> வெறுமனே சொன்னா பிரசார நெடி அடிக்காது!!.. அதான் கதை சொன்னேன் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-22054344835055453492011-08-06T20:34:19.553+05:302011-08-06T20:34:19.553+05:30நல்லாயிருக்கு. நகைச்சுவையாகவும் இருக்கு. நல்லதொரு ...நல்லாயிருக்கு. நகைச்சுவையாகவும் இருக்கு. நல்லதொரு நீதிக்கதை. புலியிடம் அடி வாங்கிய எலியின் நிலை தான் பரிதாபமாக உள்ளது, பாவம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-10199479792668340982011-08-06T18:37:21.130+05:302011-08-06T18:37:21.130+05:30சொன்னவிதம் சிரிக்கவும் சி
ந்திக்கவும் வைத்தது. அறி...சொன்னவிதம் சிரிக்கவும் சி<br />ந்திக்கவும் வைத்தது. அறிவுறையை<br /> இப்படிகூட சோல்லலம்போல<br />இருக்கேகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-37474288440580435792011-08-06T16:32:41.618+05:302011-08-06T16:32:41.618+05:30அறிவுறுத்திய விதம் அருமை சாரல்:)! அவசியமான பகிர்வு...அறிவுறுத்திய விதம் அருமை சாரல்:)! அவசியமான பகிர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-6541291009785943652011-08-06T14:43:24.111+05:302011-08-06T14:43:24.111+05:30வாங்க பாசமலர்,
பிரசார நெடி அடிக்கலைதானே :-))
வாச...வாங்க பாசமலர்,<br /><br />பிரசார நெடி அடிக்கலைதானே :-))<br /><br />வாசிச்சதுக்கு நன்றீஸ்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-3244951358235377452011-08-06T14:42:13.134+05:302011-08-06T14:42:13.134+05:30வாங்க ஹூஸைனம்மா,
நல்லது செய்ய நினைச்சதென்னவோ உண்ம...வாங்க ஹூஸைனம்மா,<br /><br />நல்லது செய்ய நினைச்சதென்னவோ உண்மைதான்..ஆனா, அதுக்கு தன்னை தகுதியாக்கிக்கிட்டு இல்லே போயிருக்கணும் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-76970289615374033142011-08-06T14:38:24.402+05:302011-08-06T14:38:24.402+05:30வாங்க ராஜராஜேஸ்வரி,
தேர்தல் எப்போன்னு தெரியலீங்க ...வாங்க ராஜராஜேஸ்வரி,<br /><br />தேர்தல் எப்போன்னு தெரியலீங்க :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-51593061030943236792011-08-06T14:38:23.913+05:302011-08-06T14:38:23.913+05:30வாங்க ராஜராஜேஸ்வரி,
தேர்தல் எப்போன்னு தெரியலீங்க ...வாங்க ராஜராஜேஸ்வரி,<br /><br />தேர்தல் எப்போன்னு தெரியலீங்க :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-54863682434856353402011-08-06T14:37:44.304+05:302011-08-06T14:37:44.304+05:30வாங்க பனித்துளி,
வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன...வாங்க பனித்துளி,<br /><br />வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-34722249197699031582011-08-06T14:37:04.276+05:302011-08-06T14:37:04.276+05:30வாங்க வேடந்தாங்கல்-கருன்,
வாசிச்சதுக்கு நன்றி.வாங்க வேடந்தாங்கல்-கருன்,<br /><br />வாசிச்சதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-42429169416849030352011-08-06T14:36:31.654+05:302011-08-06T14:36:31.654+05:30வாங்க வெங்கட்,
நாட்டுக்குள்ளயே 'கடை'யை ஒழ...வாங்க வெங்கட்,<br /><br />நாட்டுக்குள்ளயே 'கடை'யை ஒழிச்சுக்கட்ட நினைக்கும்போது காட்டுக்குள்ள இருக்கலாமா!!.. அதான் வேணாம்ன்னு பிரச்சாரம் செய்றாங்க <br />:-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-10378335952247916232011-08-06T14:34:58.860+05:302011-08-06T14:34:58.860+05:30வாங்க குணசீலன்,
வாசிச்சு சிரிச்சதுக்கு நன்றி :-)வாங்க குணசீலன்,<br /><br />வாசிச்சு சிரிச்சதுக்கு நன்றி :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-64474451539566195912011-08-06T14:34:10.412+05:302011-08-06T14:34:10.412+05:30வாங்க மனோ,
ஹி..ஹி.. சோதனைதான். ஜெயிச்சு வந்துருவா...வாங்க மனோ,<br /><br />ஹி..ஹி.. சோதனைதான். ஜெயிச்சு வந்துருவாங்க :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-19641981529378092212011-08-06T14:33:36.306+05:302011-08-06T14:33:36.306+05:30வாங்க ராஜா,
வாசிச்சதுக்கு நன்றி..வாங்க ராஜா,<br /><br />வாசிச்சதுக்கு நன்றி..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-58686196431233353972011-08-06T14:32:00.552+05:302011-08-06T14:32:00.552+05:30அறிவுரை சொன்ன விதம் வித்தியாசம்...வாழ்த்துகள்..அறிவுரை சொன்ன விதம் வித்தியாசம்...வாழ்த்துகள்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-44655659015766457082011-08-06T14:26:54.721+05:302011-08-06T14:26:54.721+05:30ஹும். நல்லது சொல்லப்போய், எலிக்கு இந்த கதி!!ஹும். நல்லது சொல்லப்போய், எலிக்கு இந்த கதி!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-24467012912092007662011-08-06T13:35:15.747+05:302011-08-06T13:35:15.747+05:30அறியப்படும் நீதி என்னவென்றால் மது மற்றும் மற்ற போத...அறியப்படும் நீதி என்னவென்றால் மது மற்றும் மற்ற போதைப்பொருட்கள், வீட்டுக்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல... காட்டுக்கும் கேடுதான் :-)//<br /><br />அருமை. பயபுள்ளைகளுக்கு புத்திவந்தால் சரிதான்.<br /><br />காட்டுக்குள் கட் அவுட் வச்சாச்சா. அடுத்த தேர்தல் எப்போ?இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-78300677259046428482011-08-06T12:58:53.918+05:302011-08-06T12:58:53.918+05:30புதுமையான சிந்தனை விதைத்தது இந்த பதிவின் புனைவு நட...புதுமையான சிந்தனை விதைத்தது இந்த பதிவின் புனைவு நடைபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.com