tag:blogger.com,1999:blog-2066077392752707230.post8525901685371457472..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: கணபதி பப்பா.... மோர்யா.சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-37432194596586440272015-09-22T13:22:05.995+05:302015-09-22T13:22:05.995+05:30பல செய்திகள் தெரிந்து கொண்டேன்.நன்றி
நானும் இதே தல...பல செய்திகள் தெரிந்து கொண்டேன்.நன்றி<br />நானும் இதே தலைப்பில்......http://chennaipithan.blogspot.com/2015/09/blog-post_17.htmlசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-5208278629522101782015-09-22T07:54:12.998+05:302015-09-22T07:54:12.998+05:30படங்களுடன் அறியாத, சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி. படங்களுடன் அறியாத, சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-23627333391927655762015-09-21T22:31:01.202+05:302015-09-21T22:31:01.202+05:30எவ்வள்வு செய்திகள்!. நம்பிக்கைகள் நெகிழ வைக்கின்றன...எவ்வள்வு செய்திகள்!. நம்பிக்கைகள் நெகிழ வைக்கின்றன<br />எல்லோருக்கும் எல்லா இன்னல்களை நீக்கட்டும் பிள்ளையார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-31654663938338780032015-09-21T10:59:13.927+05:302015-09-21T10:59:13.927+05:30வாங்க வெங்கட்,
மிக்க நன்றி.வாங்க வெங்கட்,<br /><br />மிக்க நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-852719686527153422015-09-21T10:58:54.112+05:302015-09-21T10:58:54.112+05:30வாங்க துள்சிக்கா,
பத்து நாட்களோ, சில நாட்களோ.. கர...வாங்க துள்சிக்கா,<br /><br />பத்து நாட்களோ, சில நாட்களோ.. கரைத்து விட்டு வந்ததும் வீடே வெறுமையாகத்தோன்றுகிறது. அலங்கரித்து நிரந்தரமாக பூஜையில் வைத்தாலோ அல்லது ஹாலில் வைத்தாலோ அம்சமாகத்தான் இருக்கும்.<br /><br />இந்தத்தடவை, விசர்ஜனத்தின் பொழுது, கரைப்பவர் பிள்ளையாரை ரங்க்ஸின் கையில் இருந்து வாங்கும்போது ரங்க்ஸின் கழுத்துச்செயின் பிள்ளையாரின் கையில் மாட்டிக்கொண்டு விட்டது. விடுவித்து, பிள்ளையாரை வாங்கிச்சென்றார் அந்த நபர். பாவம், ரங்க்ஸ் ரொம்பவே செண்டியாகி விட்டார். "சின்னப்புள்ளைங்க தாய் தகப்பனைப் பிடிச்சுக்கிட்டு, என்னை விட்டுட்டுப்போகாதேன்னு கெஞ்சுற மாதிரியே தோணுச்சு" என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.<br /><br />வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-14229008585971736732015-09-21T09:46:08.263+05:302015-09-21T09:46:08.263+05:30அருமை. நானும் கலந்து கொண்ட உணர்வு.அருமை. நானும் கலந்து கொண்ட உணர்வு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-50576142662181156962015-09-21T09:17:54.010+05:302015-09-21T09:17:54.010+05:30அருமையாகச் சொல்லி இருக்கீங்க.
என்னால் பிள்ளையாரை...அருமையாகச் சொல்லி இருக்கீங்க.<br /><br />என்னால் பிள்ளையாரை தண்ணீரில் கரைப்பதைத்தான் தாங்க முடியாது. பேசாம அவர் வீட்டுலேயே இருக்கட்டுமேன்னுதான் நினைப்பேன்.<br /><br />சென்னையில் களிமண் பிள்ளையார் வாங்கி ஒரு அஞ்சாறு மாசம் கூடவேதான் இருந்தார். சுத்தமான கடல் வேணுமுன்னு காத்துக்கிட்டு இருந்தேன்... கடைசியில் மஹாபலிபுரம் போகும் வழியில் கோவளம் பீச் கிடைச்சது. <br /><br />பூனா வாழ்க்கையில் பிள்ளையார் பார்க்கன்னே பேட்டைபேட்டையா சுத்துவோம். அதிலும் சில மண்டலிகளில் பொம்மலாட்டம் ஏற்பாடு செஞ்சுருப்பாங்க. அங்கே போயிட்டால் அம்புட்டுதான்... நகரமாட்டேன். என்ன ஒரு ஒய்யாரமா ஆடுங்கறீங்க!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com