tag:blogger.com,1999:blog-2066077392752707230.post8337946995461251192..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: வாங்க.... ரசிக்கலாம் (பண்புடன் இதழில் வெளியானது)சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-38456366545840558802013-05-06T21:10:53.735+05:302013-05-06T21:10:53.735+05:30மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்...மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்<br /><br /><br />தங்களுக்கு ஒரு வேண்டுகோள்<br />அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com<br />அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல் VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-29831820495139680852013-05-01T15:30:33.165+05:302013-05-01T15:30:33.165+05:30தாமதமான வாசிப்புக்கு ஒரு குட்டு குட்டிக் கொள்கிறேன...தாமதமான வாசிப்புக்கு ஒரு குட்டு குட்டிக் கொள்கிறேன். கோர்வையாய் நச்சென்றிருக்கிறது. வாழ்வியல் சொல்லிக் கொடுக்கும் என் போன்ற பேராசிரியர்களுக்கு நீங்க டீச்சரா இருக்கிற தகுதி இருக்கு சாந்தி.. (நான் ரெண்டு பாயிண்ட் சுட்டிருக்கேன் இதிலிருந்து!)மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-73218155403228891892013-04-20T16:45:41.331+05:302013-04-20T16:45:41.331+05:30வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.
ரசிக்கக் கற்றுக்கொள்...வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.<br /><br />ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் சிறப்பான பகிர்வு. <br /><br /> மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-75454112985804767282013-04-16T11:52:55.946+05:302013-04-16T11:52:55.946+05:30super :)) i like itsuper :)) i like itpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-61869098214326637322013-04-16T10:42:01.806+05:302013-04-16T10:42:01.806+05:30அழகான வாழ்வியல் கட்டுரை. பண்புடனிலேயே வாசித்திருந்...அழகான வாழ்வியல் கட்டுரை. பண்புடனிலேயே வாசித்திருந்தேன். வாழ்த்துகள் சாந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-9994904470745674252013-04-16T00:20:10.847+05:302013-04-16T00:20:10.847+05:30//வாழ்க்கையில் இப்படித்தான்,.. ஒவ்வொரு அழகான விஷயங...//வாழ்க்கையில் இப்படித்தான்,.. ஒவ்வொரு அழகான விஷயங்களையும் கண்ணலக ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டு நம் விரல் பிடித்து நடந்து கொண்டிருந்த சிறு குழந்தை எப்போது விலகிச்சென்றது என்பதை அறியாமலேயே இருந்து விடுகிறோம். மாறுதல்களுக்கேற்ப மாறித்தானே ஆக வேண்டும் என்ற நியதிக்கேற்ப நாமென்னவோ பெரியவர்களாகி விடுகிறோம். ஆனால், நாம் விட்டு விட்டு வந்த அந்தக் குழந்தை நம் வரவை நோக்கி அங்கேயே நின்று கொண்டுதான் இருக்கும். சரியான சமயத்தில் அதைக் கண்டு கொண்டால் உதடு பிதுங்க, முகம் அழுகையில் கோணியபடி, கண்ணீர் நதிகள் பெருக்கெடுக்க ஓடி வந்து நம்மைக் கட்டிக்கொள்ளும். அந்தச் சிறுகுழந்தை வேறு யாருமல்ல. நம்முள் ஒளிந்து கொண்டிருக்கும் குழந்தை மனம்தான்.//<br /><br />மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சாந்தி! ஒவ்வொரு வரியையும் ரசித்துப்படிக்கும்போதே மனம் தானாகவே சின்னஞ்சிறு வயதில் ரசித்தவற்றையெல்லாம் அசை போட ஆரம்பித்து விட்டது! உண்மை தான்! காலம் செல்லச் செல்ல மன அழுத்தங்களும் பிரச்சினைகளும் நம் ரசனைகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு விடுகின்றன ! நமக்குப் பிடித்த விஷயங்கள் எதற்குமே நேரம் இருப்பதில்லை அல்லது நேரத்தை ஒதுக்குவதுமில்லை! மனசின் மூலையில் மட்டும் ஏக்கம் என்னவோ இருக்கத்தான் செய்கிறது ஒவ்வொருத்தருக்கும்! <br /><br />மறுபடியும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-87345505958696021412013-04-15T22:18:59.033+05:302013-04-15T22:18:59.033+05:30வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்களை ரசிப்பவர்கள் த...வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்களை ரசிப்பவர்கள் தானும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்விப்பார்கள். // அருமையான விஷயத்தை பதித்து இருக்கீங்க அருமையான பதிவு பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-86623672379414539572013-04-15T20:44:22.500+05:302013-04-15T20:44:22.500+05:30சிறப்பான சிந்தனை.....
வாழ்த்துகள்.சிறப்பான சிந்தனை.....<br /><br />வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-5499314201987347312013-04-15T20:34:23.582+05:302013-04-15T20:34:23.582+05:30வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்களை ரசிப்பவர்கள் த...வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்களை ரசிப்பவர்கள் தானும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்விப்பார்கள். <br />-மிகமிகச் சரி! மனக் குழந்தை என்ற வார்த்தைப் பிரயோகத்தையும் மிக ரசித்தேன் மேடம்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-33721486383472682072013-04-15T17:54:20.621+05:302013-04-15T17:54:20.621+05:30உண்மையான வரிகள் பல... 'சுவையான' உதாரணங்கள்...உண்மையான வரிகள் பல... 'சுவையான' உதாரணங்கள் அருமை... தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-14955032239216611272013-04-15T17:40:36.749+05:302013-04-15T17:40:36.749+05:30வெளியூரில் பார்த்த நட்சத்திரங்கள் சென்னையில் முடிவ...வெளியூரில் பார்த்த நட்சத்திரங்கள் சென்னையில் முடிவதில்லை.<br /><br />உங்கள் பையன் சொல்வது போல நகரத்தின் வெளிச்சம் வானத்தை மறைக்கிறது. இதுவே ரயில் பயணத்திலோ பேருந்திலோ கிரமங்களைக் கடக்கும்போது சோம்பி வழியும் மஞள் லைட்டின் வெளிச்சம் மறைய வானத்தில் கோடி நட்சத்திரங்கள் ஒளிவிடுவதைப் பார்க்கலாம்.<br />உங்கள் பதிவு என்னைப் பயணங்கள் போகச் சொல்கிறது. நன்றி சாரல். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-18269876029333513192013-04-15T17:19:53.893+05:302013-04-15T17:19:53.893+05:30ரசனையை முற்றிலும் தொலைத்து விடாத நம் மனக்குழந்தை ச...ரசனையை முற்றிலும் தொலைத்து விடாத நம் மனக்குழந்தை செய்யும் மாயாஜாலமும் இதுதான். வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்களை ரசிப்பவர்கள் தானும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்விப்பார்கள்.//<br /><br />உண்மைதான் அமைதிச்சாரல் நீங்கள் சொல்வது.<br />பண்புடன் இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள். <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-42284336918341454532013-04-15T16:36:16.665+05:302013-04-15T16:36:16.665+05:30ரொம்பவே ரசித்தேன்.ரொம்பவே ரசித்தேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-73841229616427720672013-04-15T15:12:42.273+05:302013-04-15T15:12:42.273+05:30இன்று
ரிலாக்ஸ் ப்ளீஸ்இன்று <br /><a href="http://rajamelaiyur.blogspot.com/2013/04/RELAX-PLS.htm" rel="nofollow"> ரிலாக்ஸ் ப்ளீஸ்</a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-45318746198619354062013-04-15T15:12:34.432+05:302013-04-15T15:12:34.432+05:30பகிர்வுக்கு நன்றி பகிர்வுக்கு நன்றி rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-40363081860041186382013-04-15T14:54:48.237+05:302013-04-15T14:54:48.237+05:30உங்கள் சிந்தனைகளோடேயே நடந்து வந்து மலரும் நினைவுகள...உங்கள் சிந்தனைகளோடேயே நடந்து வந்து மலரும் நினைவுகளைப் பார்த்தோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-54149199401533538062013-04-15T14:27:25.541+05:302013-04-15T14:27:25.541+05:30//எப்பொழுதுமே சில விஷயங்களை சீரியஸாய்ப் பார்க்காமல...//எப்பொழுதுமே சில விஷயங்களை சீரியஸாய்ப் பார்க்காமல் சிரியஸாகவும் பார்ப்பது நல்லது.//<br /><br />உண்மை...<br /><br />அருமையான பகிர்வு...<br /><br />பண்புடனில் வெளியானதுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com