tag:blogger.com,1999:blog-2066077392752707230.post8203403493964793864..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: சென்னை புத்தகத்திருவிழா - 2015சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-11301108999213062542015-01-15T23:35:38.687+05:302015-01-15T23:35:38.687+05:30அன்பு சாந்தி பொங்கல் வாழ்த்துகளோடு புத்தக வாழ்த...அன்பு சாந்தி பொங்கல் வாழ்த்துகளோடு புத்தக வாழ்த்துகளும். சென்னை வந்திருக்க்கிறீர்களா. எல்லோருமே சென்னையில் தான் இருக்கிறீர்களோ என்னவோ. நல்லதொரு பகிர்வு ஷாந்தி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-74742660748825071792015-01-15T22:03:04.632+05:302015-01-15T22:03:04.632+05:30முதல் முறை புத்தகம் வெளியிட்டிருக்கும் கீதமஞ்சரிக்...முதல் முறை புத்தகம் வெளியிட்டிருக்கும் கீதமஞ்சரிக்கும் என் வாழ்த்துகள். நீங்க, துளசி டீச்சர், ராமலக்ஷ்மிக்கா, தேனக்கா எல்லாரும் புத்தக வெளியீட்டில் ’சீனியர்கள்’ ஆச்சே. <br /><br />இப்ப சென்னையிலயா இருக்கீங்க?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-54056688538154687952015-01-15T04:58:30.291+05:302015-01-15T04:58:30.291+05:30வாழ்த்துகள் சாந்தி. அகநாழிகையின் அரங்கு எண் 304. ஒ...வாழ்த்துகள் சாந்தி. அகநாழிகையின் அரங்கு எண் 304. ஒரு இடத்தில் 314 என்று பதிவாகியுள்ளது. கவனியுங்களேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-69171189322107202162015-01-10T20:17:34.200+05:302015-01-10T20:17:34.200+05:30புத்தக திருவிழாவில் உங்களின் படைப்பு இடம் பெற்றதற...புத்தக திருவிழாவில் உங்களின் படைப்பு இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள். மற்றும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-15806932973820471772015-01-10T12:54:57.809+05:302015-01-10T12:54:57.809+05:30புத்தகத் திருவிழாவில் தங்களின் படைப்பு அகநாழிகை அர...புத்தகத் திருவிழாவில் தங்களின் படைப்பு அகநாழிகை அரங்கில்...<br /><br />வாழ்த்துக்கள்.<br /><br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-41820444216777113132015-01-10T06:40:01.865+05:302015-01-10T06:40:01.865+05:30வாவ்! சென்னைக்குப் போயிருக்கீங்களா!!!
புத்தகத்தி...வாவ்! சென்னைக்குப் போயிருக்கீங்களா!!!<br /><br />புத்தகத்திருவிழா தான் சரியான சொற்கள். நானும் அப்படித்தான் குறிப்பிடுவேன்!<br /><br />முதலில் என் வாழ்த்துகளைப் பிடியுங்க. சிறகு விரிந்தது. தலைப்பே கவிதை!<br /><br />புத்தகத் திருவிழா கூடாரத்தில் தெருப்பெயர்கள் கொடுத்த ஐடியா சூப்பர். யாரோட கண்டுபிடிப்பு?<br /><br />அப்படியே ஒரு எட்டு சந்தியாவுக்குப்போய் அக்கா அங்கெ இருக்காங்களான்னு என் சார்பில் பாருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-22732164941337906992015-01-10T06:15:37.430+05:302015-01-10T06:15:37.430+05:30நன்றி ஐயாநன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-29014941626524827592015-01-10T04:33:55.952+05:302015-01-10T04:33:55.952+05:30அவசியமான விரிவான அருமையான
தக்வல் பகிர்வுக்கு நல்வா...அவசியமான விரிவான அருமையான<br />தக்வல் பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com