tag:blogger.com,1999:blog-2066077392752707230.post7688470839211333893..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: மழைக்காலத்தில்..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-79270021393074049562011-09-03T22:59:23.297+05:302011-09-03T22:59:23.297+05:30கருத்துரையிட்ட அனைவருக்கும் லேட்டா சொன்னாலும் லேட்...கருத்துரையிட்ட அனைவருக்கும் லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லியிருக்கும்,..<br />[im]http://2.bp.blogspot.com/_FhFvwWRNAao/TK3mzViSgBI/AAAAAAAAADA/V9g9nvKx-o4/s320/thaks02-Editted.jpg[/im]சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-8105911439467994152011-08-24T19:58:18.023+05:302011-08-24T19:58:18.023+05:30மழையை நேசிக்கக் கற்றுக் கொள்வோம்....உப்யோகமான தகவல...மழையை நேசிக்கக் கற்றுக் கொள்வோம்....உப்யோகமான தகவல் பரிமாற்றங்களுக்கும் நன்றி..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-56901134565800301072011-08-22T10:37:41.238+05:302011-08-22T10:37:41.238+05:30பூங்கொத்து :)பூங்கொத்து :)அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-45534365585690708972011-08-22T08:39:32.173+05:302011-08-22T08:39:32.173+05:30வாங்க கோமதிம்மா,
இப்போ மும்பையிலும் வெளியே தலைகாட...வாங்க கோமதிம்மா,<br /><br />இப்போ மும்பையிலும் வெளியே தலைகாட்டமுடியாத அளவுக்கு மழைதான். கோகுலாஷ்டமியன்று கால நிலை எப்படியிருந்தாலும் சரி.. ஒரு ஆட்டம் ஆடித்தீர்த்துடும்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-23439660505811005822011-08-22T08:37:05.092+05:302011-08-22T08:37:05.092+05:30வாங்க ஆனந்தி,
சுத்த்த்தம் :-)))))))))வாங்க ஆனந்தி,<br /><br />சுத்த்த்தம் :-)))))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-65511342606167425722011-08-22T08:36:20.147+05:302011-08-22T08:36:20.147+05:30வாங்க கோவை2தில்லி,
டெல்லியில் இப்ப இருக்காது,.. ஆ...வாங்க கோவை2தில்லி,<br /><br />டெல்லியில் இப்ப இருக்காது,.. ஆனா இருக்குமாம். மும்பையிலிருந்து புறப்பட்ட மழை அடுத்தாப்ல டெண்ட் அடிக்கிறது டெல்லியில்தானே :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-26982895486372471322011-08-22T08:34:58.974+05:302011-08-22T08:34:58.974+05:30வாங்க ஹூஸைனம்மா,
ஆமாம்ப்பா.. இப்போதைக்கு எலியை வெ...வாங்க ஹூஸைனம்மா,<br /><br />ஆமாம்ப்பா.. இப்போதைக்கு எலியை வெச்சு ஆராய்ச்சி செஞ்சு வெற்றி கிடைச்சுருக்கு. <br /><br />இனிமேத்தான் மனுஷங்க மேல ஆராய்ச்சி செஞ்சு பதில் சொல்லுவாங்க. நம்மூர்ல அதுக்கா பஞ்சம் ;-)<br /><br />'கொசுத்தொல்லை தாங்கலை'ன்னு புகார் செஞ்சவங்களை ஒரே சமயத்துல நூறு கொசுக்கள் கடிக்கட்டும் :-)))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-47804337250104307352011-08-22T08:30:50.742+05:302011-08-22T08:30:50.742+05:30வாங்க ஆமினா,
உங்களை நலம் விசாரிக்கச்சொல்லி நாந்தா...வாங்க ஆமினா,<br /><br />உங்களை நலம் விசாரிக்கச்சொல்லி நாந்தான் அதை அனுப்பிவெச்சேன். வந்த விருந்தாளியை நீங்களும் நல்லா கவனிச்சுக்கோங்க :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-11266358974631448932011-08-22T08:29:31.117+05:302011-08-22T08:29:31.117+05:30வாங்க சிபி,
ரொம்ப நன்றிங்க..வாங்க சிபி,<br /><br />ரொம்ப நன்றிங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-16817415717952549292011-08-22T08:28:57.023+05:302011-08-22T08:28:57.023+05:30வாங்க லஷ்மிம்மா,
எங்க அம்மா ஒருதடவை மழைக்காலத்துல...வாங்க லஷ்மிம்மா,<br /><br />எங்க அம்மா ஒருதடவை மழைக்காலத்துல மும்பை வந்திருந்தப்ப, "மழைக்காலத்துல மட்டும் மும்பை நரகம்தான்"ன்னாங்க :-))<br /><br />புற நகர்ப்பகுதிகள்ல முன்னேற்றம் கொஞ்சம் மெதுவாத்தான் நடக்குது. அதான், ரோட்டுல ஆங்காங்கே தானாய் முளைத்த நீச்சல் குளங்கள் :-))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-67943325014421928292011-08-22T08:24:50.755+05:302011-08-22T08:24:50.755+05:30வாங்க தமிழ் உதயம்,
அதைச்சொல்லுங்க. உளியடிக்கு பயந...வாங்க தமிழ் உதயம்,<br /><br />அதைச்சொல்லுங்க. உளியடிக்கு பயந்தா நல்லதொரு சிற்பம் கிடைக்காதே, அதுமாதிரிதான் இதுவும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-39306221422199611222011-08-22T08:22:45.725+05:302011-08-22T08:22:45.725+05:30வாங்க ஷீ- நிசி,
நோய்கள் சுலபமா பல்கிப்பெருக தேவைய...வாங்க ஷீ- நிசி,<br /><br />நோய்கள் சுலபமா பல்கிப்பெருக தேவையான பருவ நிலை இல்லையா.. அதனால, கொஞ்சம் எச்சரிக்கையோட இருந்துக்கிட்டா சொர்க்கம்தான்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-3231219573330902772011-08-22T08:20:17.389+05:302011-08-22T08:20:17.389+05:30வாங்க நண்டு,
வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.வாங்க நண்டு,<br /><br />வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-20236823866016870352011-08-22T08:19:40.162+05:302011-08-22T08:19:40.162+05:30வாங்க ரத்னவேல் ஐயா,
கருத்துக்கு ரொம்ப நன்றிங்கவாங்க ரத்னவேல் ஐயா,<br /><br />கருத்துக்கு ரொம்ப நன்றிங்கசாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-5803504101333402952011-08-22T08:17:42.059+05:302011-08-22T08:17:42.059+05:30வாங்க வெங்கட்,
தேனீர் மட்டும் போதுமா!! கூடவே கொறி...வாங்க வெங்கட்,<br /><br />தேனீர் மட்டும் போதுமா!! கூடவே கொறிக்க எதுவும் வேணாமா :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-89031426321390320682011-08-22T08:16:21.691+05:302011-08-22T08:16:21.691+05:30வாங்க ரமணி,
அப்டீங்கறீங்க?.. இப்பல்லாம், நம்மூரு ...வாங்க ரமணி,<br /><br />அப்டீங்கறீங்க?.. இப்பல்லாம், நம்மூரு மக்கள்கிட்டயும் சுகாதார விழிப்புணர்வு கூடிக்கிட்டிருக்கறதாத்தான் எனக்கு தோணுது..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-40487153970604967512011-08-21T19:38:50.697+05:302011-08-21T19:38:50.697+05:30ஒரு பக்கம் மழை வேண்டும் என்று சொல்லிக் கொண்டே மழை ...ஒரு பக்கம் மழை வேண்டும் என்று சொல்லிக் கொண்டே மழை பெய்தால் குடை பிடித்து கறுப்புக் கொடி காட்டறோம். விவரமாக எல்லா முன் எச்சரிக்கைகளையும் அலசி விட்டீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-20613358010195996282011-08-19T22:45:52.076+05:302011-08-19T22:45:52.076+05:30நல்ல அட்வைஸ் மழை
ஆனா பாருங்க இங்க மழையும் காணோம் ...நல்ல அட்வைஸ் மழை<br /><br />ஆனா பாருங்க இங்க மழையும் காணோம் மழைக்காத்தையும் காணோம் படிக்கிறப்போ திட்டுனேன் மழைய :))))ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-25703641245343998582011-08-19T10:16:31.001+05:302011-08-19T10:16:31.001+05:30பயன் தரும் பதிவு
உரிய நேரத்தில் உரிய பதிவு!
...பயன் தரும் பதிவு<br /> உரிய நேரத்தில் உரிய பதிவு!<br /> <br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-13462824014856337612011-08-18T17:22:59.598+05:302011-08-18T17:22:59.598+05:30புறாக்குஞ்சுகளுக்கு படுக்கை கொடுத்த அமைதிச்சாரல் வ...புறாக்குஞ்சுகளுக்கு படுக்கை கொடுத்த அமைதிச்சாரல் வாழ்க! வாழ்க! <br />அந்த டப்பாச்செடி பல்லாண்டு வாழ்கவே!<br /><br />(சீர்காழி குரலில் கேட்கவும்)Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-31865263464125769822011-08-18T00:12:08.473+05:302011-08-18T00:12:08.473+05:30மழை நல்லது!!!மழை நல்லது!!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-88982301289350228772011-08-17T23:36:41.732+05:302011-08-17T23:36:41.732+05:30நல்ல கையேடு ..சாரல்..
( கையை சோப்பு போட்டு கழுவின...நல்ல கையேடு ..சாரல்..<br /><br />( கையை சோப்பு போட்டு கழுவினயாடா...<br />ம்..<br />சோப்பு போட்டா<br />ம்....<br />எங்க கொண்டா பாப்பம் வாசமடிக்குதான்னு ..<br /><br />இந்தா போரேன் ..<br />அப்ப அவன் முதல்லயே கழுவல என்னா பொய் பாருங்க..:(<br />)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-71166838557035717292011-08-17T23:21:02.879+05:302011-08-17T23:21:02.879+05:30மழை காலத்திற்கான முன்னெச்ச்சரிக்கை பதிவு
மிக மிக அ...மழை காலத்திற்கான முன்னெச்ச்சரிக்கை பதிவு<br />மிக மிக அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-39948741717575792662011-08-17T21:57:23.754+05:302011-08-17T21:57:23.754+05:30மழைக் காலத்துக்கு இதமான சூடான பதிவு! சூப்ப்ப்பர்ர்...மழைக் காலத்துக்கு இதமான சூடான பதிவு! சூப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்...... :-))<br /><br />நன்றி சாரல் அக்கா!தமிழ்https://www.blogger.com/profile/01278953871306765253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-66766897626429469152011-08-17T21:57:21.985+05:302011-08-17T21:57:21.985+05:30மழை பெஞ்சாத்தான் நாடுசெழிக்கும்,.. காடும் செழிக்கு...மழை பெஞ்சாத்தான் நாடுசெழிக்கும்,.. காடும் செழிக்கும். குடிதண்ணீர், காய்கறிகள்ன்னு எல்லாமும் தட்டுப்பாடில்லாம கிடைக்கும். கண்ணுக்கு குளிர்ச்சியா சுத்துப்புறமும் இருக்கும். பட்டாம்பூச்சிகள் அருவிகளெல்லாம் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும். அதனால, மழை பிடிக்கலைன்னாலும் தயவு செய்து,' சனியன் பிடிச்ச மழை.. விடாம பெய்ஞ்சு கெடுக்குதே'ன்னு அலுத்துக்காதீங்க. மழை நல்லது :-)))//<br /><br />மழை நல்லது மழை நல்லது !<br /><br />மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிகவும் அவசியமானது.<br />அருமையான டிபஸ் கிடைத்தது.<br /> நன்றி.<br /><br />இதை படித்துக் கொண்டு இருக்கும் போது கனமழை பெய்து கொண்டு இருக்கிறது.இன்று மகாசங்கடஹர சதுர்த்தி பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் போக முடியவில்லை, மணிக்கணக்காய் பெய்து கொண்டு இருக்கிறது.<br /><br />ஆனாலும் மழையை போற்றுகிறேன். ”மாமழை போற்றுதும்” என்று சிலப்பதிகாரம் சொல்லி இருக்கிறதே.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com