tag:blogger.com,1999:blog-2066077392752707230.post7172487211168531268..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: மழைப்பேச்சு கேட்க வாங்க..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-70257776811147685712013-08-12T16:17:58.855+05:302013-08-12T16:17:58.855+05:30வாங்க கோமதிம்மா,
தாத்தாக்குடைன்னாலும் பட்டன் குடை...வாங்க கோமதிம்மா,<br /><br />தாத்தாக்குடைன்னாலும் பட்டன் குடையின் மெட்டீரியல்லதான் செஞ்சுருக்காங்க. அதனால் தாங்கும் சக்தியில் பெரிய வித்தியாசமில்லை. வளைவான கைப்பிடி இப்பத்திய பசங்களுக்குப் பிடிச்சுப்போச்சு.. அதான் :-))<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-1976821269738397692013-08-12T16:16:14.751+05:302013-08-12T16:16:14.751+05:30வாங்க ஜெயக்குமார்,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.வாங்க ஜெயக்குமார்,<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-30031246181147480072013-08-12T16:15:58.919+05:302013-08-12T16:15:58.919+05:30வாங்க குமார்,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.வாங்க குமார்,<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-52655011755028362732013-08-12T16:15:28.912+05:302013-08-12T16:15:28.912+05:30வாங்க மனோம்மா,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.வாங்க மனோம்மா,<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-61747129190319594192013-08-12T16:15:01.080+05:302013-08-12T16:15:01.080+05:30வாங்க ஹேம்ஸ்,
நல்லா நனைஞ்சீங்களா!! உக்காருங்க இதோ...வாங்க ஹேம்ஸ்,<br /><br />நல்லா நனைஞ்சீங்களா!! உக்காருங்க இதோ டீ வரும். :-))<br /><br />ஹேம்ஸுக்கு ஒரு தேநீர் பார்சேல்ல்ல்ல்..<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றி.<br /><br />சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-90111705187275983532013-08-12T16:13:17.902+05:302013-08-12T16:13:17.902+05:30வாங்க வை.கோ ஐயா,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.வாங்க வை.கோ ஐயா,<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-54959919561272747302013-08-12T16:11:34.916+05:302013-08-12T16:11:34.916+05:30வாங்க வல்லிம்மா,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.வாங்க வல்லிம்மா,<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-46757730711473580602013-08-12T16:11:06.742+05:302013-08-12T16:11:06.742+05:30வாங்க வெங்கட்,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.வாங்க வெங்கட்,<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-80017361683510006622013-08-12T16:10:38.703+05:302013-08-12T16:10:38.703+05:30வாங்க ராமலக்ஷ்மி,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.வாங்க ராமலக்ஷ்மி,<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-13498684324551664732013-08-12T16:10:20.805+05:302013-08-12T16:10:20.805+05:30வாங்க துள்சிக்கா,
அரைக்கிலோ சொஸைட்டி டீயுடன் 100 ...வாங்க துள்சிக்கா,<br /><br />அரைக்கிலோ சொஸைட்டி டீயுடன் 100 கிராம் சொஸைட்டி மசாலா டீத்தூளைக் கலந்து வைப்பேன். தனியா இதுக்குன்னு மசாலா சேர்க்க வேண்டாம் பாருங்க :-))<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-39996903862640309042013-08-12T16:08:58.045+05:302013-08-12T16:08:58.045+05:30வாங்க கீதமஞ்சரி,
இந்த மழைக்கு என்னவோ ஒரு சக்தி.. ...வாங்க கீதமஞ்சரி,<br /><br />இந்த மழைக்கு என்னவோ ஒரு சக்தி.. ஆளை அப்படியே இழுக்குதுங்க :-)<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-45714919602006031102013-08-12T16:07:45.988+05:302013-08-12T16:07:45.988+05:30வாங்க டிடி,
அதுவும் தேனீருடன் சுடச்சுட வடையோ, பஜ்...வாங்க டிடி,<br /><br />அதுவும் தேனீருடன் சுடச்சுட வடையோ, பஜ்ஜியோ, பக்கோடாவோ இருந்தால் சொர்க்கம் :-))<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-46645411027891973592013-08-12T16:06:20.504+05:302013-08-12T16:06:20.504+05:30வாங்க ஜோதிஜி,
ரசித்து வாசித்தமைக்கு நன்றி.வாங்க ஜோதிஜி,<br /><br />ரசித்து வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-5427739870500862602013-08-01T02:45:39.103+05:302013-08-01T02:45:39.103+05:30ஸ்டைலான பட்டன் குடைகளை விட்டு, மும்பையின் கல்லூரிப...ஸ்டைலான பட்டன் குடைகளை விட்டு, மும்பையின் கல்லூரிப்பெண்கள் பழைய, தாத்தா காலத்து வாக்கிங் ஸ்டிக் குடைகளுக்கு மாறி வருகிறார்கள். புதியன கழிதலும் பழையன புகுதலுமாய் உருளுகிறது ஃபேஷன் சக்கரம்.//<br /><br />பெரியமழைக்கு சின்னகுடை தாங்காது என்று தெரிந்து கொண்டார்களோ!<br /><br />படங்கள் எல்லாம் அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-25701353982123962092013-07-30T06:07:07.093+05:302013-07-30T06:07:07.093+05:30மழை நேரத்தில் தேநீர் என்றுமே சுவைதான்மழை நேரத்தில் தேநீர் என்றுமே சுவைதான்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-54585224655242669672013-07-29T23:31:15.072+05:302013-07-29T23:31:15.072+05:30அக்கா...
அவதானிப்பு சில்லிப்பாய்...அக்கா...<br />அவதானிப்பு சில்லிப்பாய்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-39162870156762934642013-07-29T18:04:59.341+05:302013-07-29T18:04:59.341+05:30மழைச்சாரல் பதிவு மனதுக்கு இதமாய்க் குளிர்விக்கிறது...மழைச்சாரல் பதிவு மனதுக்கு இதமாய்க் குளிர்விக்கிறது! குளிருக்கு இதமாய் ஏலக்காய் இஞ்சி தேனீர்! அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-51243375402611902982013-07-29T16:30:21.150+05:302013-07-29T16:30:21.150+05:30இப்போதுதான் ரசித்தபடி மழையில் நனைந்து வந்திருக்கேன...இப்போதுதான் ரசித்தபடி மழையில் நனைந்து வந்திருக்கேன் சாரல்.அதே ரசனையோட நீங்களும்.சூடா ஒரு கருப்புத் தேநீர் ப்ளீஸ் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-4988695617503607022013-07-29T11:09:20.806+05:302013-07-29T11:09:20.806+05:30அழகான படங்கள் + நகைச்சுவையான நல்ல விளக்கங்கள். பார...அழகான படங்கள் + நகைச்சுவையான நல்ல விளக்கங்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-91488859468953021132013-07-29T11:09:03.599+05:302013-07-29T11:09:03.599+05:30பம்மல் நேற்றுதான் கணினியில் பார்த்தேன்.
நட்ந்தது ந...பம்மல் நேற்றுதான் கணினியில் பார்த்தேன்.<br />நட்ந்தது நடக்கப் போவுது நினைவு வந்தது:)நின்ங்களும் வெயிலாரோடு வலம் வந்தீர்களோ..<br />அருமையான கருத்துகள்.<br />நல்ல கவனங்கள். இன்சொல்லைவரவழைக்கும் அமுதுத் தேநீர்.<br />கலக்குறே சந்துரு:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-63715979966569644622013-07-29T09:38:28.692+05:302013-07-29T09:38:28.692+05:30மழைக்கால நினைவுகள்..... படங்கள்.....
இரண்டையுமே ...மழைக்கால நினைவுகள்..... படங்கள்.....<br /><br />இரண்டையுமே ரசித்தேன்!<br /><br />த.ம. 3<br /> வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-90905031598648739392013-07-29T09:37:03.306+05:302013-07-29T09:37:03.306+05:30சாரலில் நனைந்த உணர்வு. படங்களும் துளிகளும் மிக அரு...சாரலில் நனைந்த உணர்வு. படங்களும் துளிகளும் மிக அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-59463221603642440802013-07-29T08:42:42.735+05:302013-07-29T08:42:42.735+05:30ஹைய்யோ!!! சூப்பர் படங்கள்.
ஆமாம்....என்ன டீ இல...ஹைய்யோ!!! சூப்பர் படங்கள். <br /><br />ஆமாம்....என்ன டீ இலை வாங்கறீங்க? கலர் அப்படியே அள்ளுதே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-46951989395039297612013-07-29T08:26:37.511+05:302013-07-29T08:26:37.511+05:30அழகான அவதானிப்பு! வரிக்கு வரி ரசனைமிகுந்த எழுத்து!...அழகான அவதானிப்பு! வரிக்கு வரி ரசனைமிகுந்த எழுத்து! கனமழையையும், மழைக்குப்பின்னரான மும்பையையும் கவித்துவமாய் வர்ணிக்கும் அழகு வரிகள்.ரசித்தேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-63946000483420694212013-07-29T07:52:52.139+05:302013-07-29T07:52:52.139+05:30சுகமான அவஸ்தை தான்...
மழை நேரத்தில் தேநீர் என்றும...சுகமான அவஸ்தை தான்...<br /><br />மழை நேரத்தில் தேநீர் என்றும் சுவை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com