tag:blogger.com,1999:blog-2066077392752707230.post6749496343311769504..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: நாஞ்சில் நாட்டு சமையல் - மாம்பழப்புளிசேரிசாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-69493347289431437162015-07-31T12:57:10.592+05:302015-07-31T12:57:10.592+05:30கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-67608981430946459762015-07-22T17:16:39.015+05:302015-07-22T17:16:39.015+05:30இப்படி நம்ம ஊரு சமையலா போட்டு அசத்தறீங்களே....நீலன...இப்படி நம்ம ஊரு சமையலா போட்டு அசத்தறீங்களே....நீலன் தான் சுவை...நாகர்கோவிலில் நீலன் அதிகமாகக் கிடைக்கும் என்பதால் நீலன் வைத்துத்தான் செய்வதுண்டு...ஸ்ஸ்ஸ்ஸ் பா..நாக்குல தண்ணீர்...இங்கும் செய்வதுண்டு...சென்னை மக்கள் என்றாலும் நம்ம ஊரு சமையல செய்வதுண்டு...விட்டுட முடியுமா..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-78922721791580428662015-07-21T23:50:46.757+05:302015-07-21T23:50:46.757+05:30புளிச்சேரி இப்பத்தான் அக்கா கேள்விப்படுறேன்...புளிச்சேரி இப்பத்தான் அக்கா கேள்விப்படுறேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-3398558873827830452015-07-21T20:05:04.331+05:302015-07-21T20:05:04.331+05:30பச்சடி சாப்பிட்டதுண்டு.... புளிசேரி.... சாப்பிட்ட...பச்சடி சாப்பிட்டதுண்டு.... புளிசேரி.... சாப்பிட்டதில்லை! <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-14683789237088966042015-07-21T18:19:12.146+05:302015-07-21T18:19:12.146+05:30தங்களின் மாம்பழபுளிசேரியும், பதிவும் மிகவும் இரசிக...தங்களின் மாம்பழபுளிசேரியும், பதிவும் மிகவும் இரசிக்கும் படி உள்ளது :)Sivihttps://www.blogger.com/profile/01382592276985899272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-32824611931624113572015-07-21T11:10:47.329+05:302015-07-21T11:10:47.329+05:30வாங்க வித்யாஜி,
ஆஹா!!.. மழை ஆரம்பித்து விட்டதால் ...வாங்க வித்யாஜி,<br /><br />ஆஹா!!.. மழை ஆரம்பித்து விட்டதால் இன்னும் சில நாட்களுக்குள் சீசன் முடிந்து விடும். அதற்குள் செய்து ருசியுங்கள். மானசீகமாய் ஊர்ப்பக்கம் போய்வந்த திருப்தி உண்டாகும். உணவு உட்பட நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் கடமையும் நமக்கு இருக்கிறதே. நாளை நம் குழந்தைகள், பேரக்குழந்தைகள் இவற்றையெல்லாம் நினைவு கூர வேண்டாமா ;-)<br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-48185221733711762132015-07-21T11:06:44.857+05:302015-07-21T11:06:44.857+05:30வாங்க கோமதிம்மா,
கிளிமூக்கு, நீலம் இரண்டையும் கலந...வாங்க கோமதிம்மா,<br /><br />கிளிமூக்கு, நீலம் இரண்டையும் கலந்து செய்தேன். ருசி அள்ளிக்கொண்டு போயிற்று. நீங்களும் செய்து ருசியுங்கள்.<br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-13915045446027962292015-07-20T18:07:24.974+05:302015-07-20T18:07:24.974+05:30வா.....வ் ....இப்பவே சாப்பிடனும் போல இருக்குப்பா. ...வா.....வ் ....இப்பவே சாப்பிடனும் போல இருக்குப்பா. எங்கம்மா சேவை பண்ணும் போதெல்லாம் மோர்க்குழம்பு பண்ணுவா. மாம்பழ சீசன்ல மாம்பழ புளிசேரிதான். காரம், உப்பு, புளிப்பு, இனிப்புன்னு கலந்து கட்டி செவியோட சேர்த்து சாப்பிடும் பொது ஆஹா... சீசன் முடியறதுக்குள்;ல பண்ணிட்டுதான் மறுவேலை. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-55981065729366484882015-07-20T16:33:54.975+05:302015-07-20T16:33:54.975+05:30மாம்பழப் புளி சேரி செய்து விடுகிறேன்.மாம்பழப் புளி சேரி செய்து விடுகிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-66064814484974396162015-07-20T16:32:57.443+05:302015-07-20T16:32:57.443+05:30சாந்தி, எரிசேரி ஆசையை தூண்டி விட்டீர்கள். நீல மாம்...சாந்தி, எரிசேரி ஆசையை தூண்டி விட்டீர்கள். நீல மாம்பழம் இன்னும் வரவில்லை கிளிமூக்கு வந்து இருக்கு அதை வைத்து செய்து விடுகிறேன்.<br />சொர்க்கத்தை பார்க்க ஆசை வந்து விட்டது. கைகெட்டும் தூரம் என்று சொல்லிவிட்டீர்களே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-43615405600314103132015-07-20T15:27:11.170+05:302015-07-20T15:27:11.170+05:30வாங்க துள்சிக்கா,
மாதுளை முத்துகளை உபயோகித்துச் ச...வாங்க துள்சிக்கா,<br /><br />மாதுளை முத்துகளை உபயோகித்துச் செய்யலாமா என்றும் ஒரு யோசனை தனி ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது :-)<br /><br />ரெடிமேட் சேவையை நனைத்து விட்டு துணியில் சுற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கலாம் என்றும் நம் ரோஷ்ணிம்மா பகிர்ந்திருந்தார்கள். செய்து பார்த்துவிட வேண்டியதுதான் :-)) சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-89846373213034535082015-07-20T15:23:42.684+05:302015-07-20T15:23:42.684+05:30வாங்க ஸ்ரீராம்,
செஞ்சு சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க...வாங்க ஸ்ரீராம்,<br /><br />செஞ்சு சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க. அட்டகாசமா இருக்கும்.<br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-35901728047375895022015-07-20T15:17:43.401+05:302015-07-20T15:17:43.401+05:30ஓக்கே.... நாளைக்கு நம்மூட்டுலே ஆப்பிள் புளிசேரியு...ஓக்கே.... நாளைக்கு நம்மூட்டுலே ஆப்பிள் புளிசேரியும் ரெடிமேட் இடியப்பமும். வெந்நீரில் ஒரு நிமிட் முக்கி எடுத்தால் ரெடி.. கேரளாவிலிருந்து வருது டபுள்ஹார்ஸ் ப்ராண்ட்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-27413158245760419052015-07-20T15:10:38.747+05:302015-07-20T15:10:38.747+05:30எரிசேரி தெரியும். புளிசேரி இப்போதுதான் கேள்விப் ப...எரிசேரி தெரியும். புளிசேரி இப்போதுதான் கேள்விப் படுகிறேன். சி.வெ அரைக்கவும் வேண்டும், தனியாகவும் போட வேண்டுமா? ஓகே ஓகே. ஆனால் இனிப்புக்கும் காரத்துக்கும் சேருமா என்று சந்தேகமாக இருக்கிறது. செய்து பார்த்தால்தான் சந்தேகம் தீரும். நாங்கள் மாம்பழப் பச்சடி செய்வோம். அது வேற மாதிரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com