tag:blogger.com,1999:blog-2066077392752707230.post6495806228440820633..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: ஷிர்டி சாயிபாபா..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-85466794822061018452012-01-13T10:04:41.978+05:302012-01-13T10:04:41.978+05:30வாங்க சிறியவரே,
உங்க புண்ணியத்துல மறுபடியும் சாயி...வாங்க சிறியவரே,<br /><br />உங்க புண்ணியத்துல மறுபடியும் சாயிபாபாவை என்னோட இடுகையில் தரிசிச்சேன்..<br /><br />தங்கமா வெள்ளியான்னு குழப்பம் வர வேணாம்ன்னுதான் போட்டோவை கூகிளாண்டவர் கிட்டேருந்து சுட்டுட்டு வந்து போட்டுருக்கேன். பார்த்து உங்க சந்தேகத்தை நிவர்த்தி செஞ்சுக்கோங்க. தங்க முலாம் பூசிய வெள்ளியாவும் இருக்க வாய்ப்பிருக்கு :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-89880821679025934762012-01-13T10:02:06.937+05:302012-01-13T10:02:06.937+05:30வாங்க மாதேவி,
நானானிம்மா,
வருகைக்கும் கருத்துக்க...வாங்க மாதேவி,<br /><br />நானானிம்மா,<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நாளு கழிச்சும் நன்றி சொல்லலாம்தானே :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-18285568107484580052012-01-12T15:51:46.214+05:302012-01-12T15:51:46.214+05:30என்ன அய்யா சொல்றீங்க 2008 சமயத்துல தங்கத்தில பாபா ...என்ன அய்யா சொல்றீங்க 2008 சமயத்துல தங்கத்தில பாபா சன்னதியைப் பார்த்ததாத்தான் எனக்கு ஞாபகம், நீங்க வெள்ளிங்கறீங்க !சிறியவன்https://www.blogger.com/profile/02496734183939736068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-78509175648131316812011-07-18T18:01:12.749+05:302011-07-18T18:01:12.749+05:30ஷீரடி தரிசனம் நினைப்பிலிருக்கு.
பாபாதான் மனசு வைக்...ஷீரடி தரிசனம் நினைப்பிலிருக்கு.<br />பாபாதான் மனசு வைக்கணும்.<br />மும்பைக்கு மகனைப் பார்க்க வரும்போது போகணும்.<br />மிக்க நன்றிம்மா!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-1774624478124364662011-02-07T16:56:00.583+05:302011-02-07T16:56:00.583+05:30ஷிர்டி பயணம் இனிது.
இங்கு யாழ்ப்பாணத்தில் சிறிய ...ஷிர்டி பயணம் இனிது. <br /><br />இங்கு யாழ்ப்பாணத்தில் சிறிய ஷிர்டி பாபா கோவில் ஒன்று இருக்கிறது. அண்மையில் சென்றிருந்தேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-26261462687422202862011-02-07T16:40:06.484+05:302011-02-07T16:40:06.484+05:30வாங்க ஆசியா,
இதோ வரேன் :-))வாங்க ஆசியா,<br /><br />இதோ வரேன் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-90914771844223763112011-02-07T16:39:47.829+05:302011-02-07T16:39:47.829+05:30வாங்க பாரத்..பாரதி,
வணக்கங்களை பாபாவுக்கு சமர்ப்ப...வாங்க பாரத்..பாரதி,<br /><br />வணக்கங்களை பாபாவுக்கு சமர்ப்பிச்சிட்டேன் :-))<br /><br />வாழ்த்துகளுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-16724392077121528822011-02-07T16:39:02.848+05:302011-02-07T16:39:02.848+05:30வாங்க வரதராஜன்,
வாய்ப்பு கிடைச்சா இன்னொருதடவையும்...வாங்க வரதராஜன்,<br /><br />வாய்ப்பு கிடைச்சா இன்னொருதடவையும் போயிட்டுவாங்க :-)). ரொம்ப அமைதியான இடம் அது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-17232580958324320852011-02-07T16:38:07.188+05:302011-02-07T16:38:07.188+05:30வாங்க கோமதிம்மா,
ரொம்ப நன்றிம்மா.வாங்க கோமதிம்மா,<br /><br />ரொம்ப நன்றிம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-68102066605224677502011-02-07T16:37:22.762+05:302011-02-07T16:37:22.762+05:30வாங்க லஷ்மிம்மா,
நன்றிம்மா.வாங்க லஷ்மிம்மா,<br /><br />நன்றிம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-13280078396824702482011-02-07T16:37:05.727+05:302011-02-07T16:37:05.727+05:30வாங்க ராமலஷ்மி,
நன்றிங்க..வாங்க ராமலஷ்மி,<br /><br /> நன்றிங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-79614413798117069452011-02-07T16:32:35.303+05:302011-02-07T16:32:35.303+05:30வாங்க கோவை2தில்லி,
நீங்க திருப்தின்னு சொன்னதே எனக...வாங்க கோவை2தில்லி,<br /><br />நீங்க திருப்தின்னு சொன்னதே எனக்கு திருப்தியாயிருக்கு :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-60454969034065821072011-02-07T16:31:57.747+05:302011-02-07T16:31:57.747+05:30வாங்க திருமதி ஸ்ரீதர்,
தெற்கேயிருந்து வடக்கே நிறை...வாங்க திருமதி ஸ்ரீதர்,<br /><br />தெற்கேயிருந்து வடக்கே நிறையப்பேர் இடம்பெயருகிறார்கள் இல்லியா, அவங்க கொண்டுவந்ததாக்கூட இருக்கலாம் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-2484721810874432812011-02-07T16:30:32.813+05:302011-02-07T16:30:32.813+05:30வாங்க வல்லிம்மா,
மும்பையில் பகுதிக்கு நாலஞ்சு கோய...வாங்க வல்லிம்மா,<br /><br />மும்பையில் பகுதிக்கு நாலஞ்சு கோயில்களாவது இருக்கும். குடியிருப்பு காலனிகளுக்கு அவர் பெயரை சூட்டும் அளவுக்கு பாபா பக்தர்கள் இங்கே எக்கச்சக்கம். நம்ம பக்கத்துல இப்பத்தான் பரவ ஆரம்பிச்சிருக்கு :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-52003007787884330022011-02-07T16:27:49.830+05:302011-02-07T16:27:49.830+05:30வாங்க நாஞ்சில் மனோ,
இடுகையை ரசித்ததுக்கு நன்றி.வாங்க நாஞ்சில் மனோ,<br /><br />இடுகையை ரசித்ததுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-25313007155384442842011-02-06T11:02:10.761+05:302011-02-06T11:02:10.761+05:30உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்று கொள்ளவ...உங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்று கொள்ளவும்.<br />http://asiyaomar.blogspot.com/2011/02/blog-post_06.htmlAsiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-55078249638964772592011-02-05T20:37:05.816+05:302011-02-05T20:37:05.816+05:30வணக்கங்களும், வாழ்த்துக்களும்.வணக்கங்களும், வாழ்த்துக்களும்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-54497671609266794812011-02-05T14:18:04.719+05:302011-02-05T14:18:04.719+05:30நீங்க ஷீர்டி பத்தி விளக்கமா அழகாச்சொல்லி இருக்கீங்...நீங்க ஷீர்டி பத்தி விளக்கமா அழகாச்சொல்லி இருக்கீங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-54654410469832232452011-02-04T22:18:10.392+05:302011-02-04T22:18:10.392+05:30good guidelines in your story, i am also visited l...good guidelines in your story, i am also visited last yer middle very excellent place.thanks for your response.<br /><br />g.varadharajan<br />pudukkottaiG VARADHARAJANhttps://www.blogger.com/profile/09995159521805740181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-81566231253421911652011-02-04T13:18:10.963+05:302011-02-04T13:18:10.963+05:30சாயிபாபாவின் தர்பார் காட்சி, துவாரகமாயி சாவடி ஊர்வ...சாயிபாபாவின் தர்பார் காட்சி, துவாரகமாயி சாவடி ஊர்வல தரிசனம்,<br />அருமருந்தாய் ஊதி பிரசாதம் எல்லாம்<br />கிடைத்த திருப்தி கிடைத்தது உங்கள் பயணக் கட்டுரையில்.<br /><br />நன்றி அமைதிச்சாரல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-69427461743915157482011-02-04T12:02:06.990+05:302011-02-04T12:02:06.990+05:30பாபா பத்திய விவரங்கள் நல்லா சொல்லி இருக்கின்ங்கபாபா பத்திய விவரங்கள் நல்லா சொல்லி இருக்கின்ங்ககுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-42526652179194791402011-02-03T23:18:20.345+05:302011-02-03T23:18:20.345+05:30நல்ல பதிவு சாரல். எங்க வீட்டுக்கு அருகில் நான்கு வ...நல்ல பதிவு சாரல். எங்க வீட்டுக்கு அருகில் நான்கு வருடம் முன்னர் அழகான கோவில் பாபாவுக்கு. அடிக்கடி செல்வதுண்டு. அங்கு // பசித்தீயை அணைக்கிறதுக்காக அவர் ஏத்தி வெச்ச 'துனி'// உள்ளது. அதன் அர்த்தம் இப்போ புரியுது. நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-46964984537553961172011-02-03T16:34:35.125+05:302011-02-03T16:34:35.125+05:30திருப்தியான பயணமா இருந்தது. பகிர்வுக்கு நன்றி.திருப்தியான பயணமா இருந்தது. பகிர்வுக்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-45204374876140050332011-02-03T16:12:51.908+05:302011-02-03T16:12:51.908+05:30வியாழக் கிழைமையில் தங்கள் பதிவை படித்ததில்,ஷிரடிக்...வியாழக் கிழைமையில் தங்கள் பதிவை படித்ததில்,ஷிரடிக்கு போயிட்டுவந்த திருப்தி அடைந்தேன்.முன்பெல்லாம் தென்னகத்தில் சாய் பாபா அவ்வளவு பிரபலம் இல்லை,தற்போழுது எப்படியோ நிறைய சாய் பாபா பக்தர்கள் உருவாகிவிட்டர்கள்.பகிர்வுக்கு நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-56884793926658741612011-02-03T15:49:28.790+05:302011-02-03T15:49:28.790+05:30இங்கே நல்ல கோவில்கள் ஷீர்டி பாபாவுக்குக் கட்டப் ப...இங்கே நல்ல கோவில்கள் ஷீர்டி பாபாவுக்குக் கட்டப் பட்டிருக்கின்றன சாரல். அதில் மாமல்லபுரம் பக்கம் இருக்கும் கோவில் தான் புதியது என்று நினைக்கிறேன். அப்படியே ஷீரடியை மாடலாக வைத்துக் கட்டி இருக்கிறார்கள். கடலைப் பார்த்து அமர்ந்திருக்கும் பாபாவின் முகத்தில் நிரந்திர அமைதியான சிரிப்பு. நன்றாக மெயிண்டெயின் செய்கிறார்கல். சென்னைத் தொழிலதிபர் ஒருவரால் கட்டப் பட்டது. இங்கே தட்சிணை கொடுக்கும் வழக்கமெல்லாம் கிடையாது. எனக்கு மிகவும் பிடித்த கோவில். வெகு அழகாக எழுதி இருக்கிறீர்கள் சாரல். துளசி சொல்வது மைலாப்பூரில் இருக்கும் முதல் முதலாகக் கட்டப்பட்ட பாபா மந்திர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com