tag:blogger.com,1999:blog-2066077392752707230.post5954882120144514161..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: சக்கைப்பிரதமன்.. சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-64254692070838725232016-04-07T14:18:19.953+05:302016-04-07T14:18:19.953+05:30வாங்க ராமலக்ஷ்மி,
நூலாக்கும் பொறுப்பை தாணுமாலயனிட...வாங்க ராமலக்ஷ்மி,<br /><br />நூலாக்கும் பொறுப்பை தாணுமாலயனிடமும் தவசி தம்பிரானிடமும் விட்டு விட்டேன். அவர்கள் பார்த்து எது செய்தாலும் சரிதான் :-))<br /><br />இப்பொழுது பெங்களூரிலும் சக்கை கிடைக்குமென்று நினைக்கிறேன், கிடைத்தால் செய்து ருசியுங்கள்.<br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-68892388661131172982016-04-07T14:16:03.366+05:302016-04-07T14:16:03.366+05:30வாங்க வல்லிம்மா,
இந்தியா வரும்போது சீசன் இருந்தால...வாங்க வல்லிம்மா,<br /><br />இந்தியா வரும்போது சீசன் இருந்தால் நாவாலும் அனுபவிக்க வாழ்த்துகிறேன் :-)<br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-80542136157810956792016-04-07T14:15:15.754+05:302016-04-07T14:15:15.754+05:30வாங்க ஸ்ரீராம்,
என் பிள்ளைகளும் இப்பொழுதுதான் முத...வாங்க ஸ்ரீராம்,<br /><br />என் பிள்ளைகளும் இப்பொழுதுதான் முதன்முதலில் செங்கவருக்கையைக் கண்ணால் கண்டார்கள். சாயமேற்றியதோ என்ற ஐயத்தால் முதலில் வாங்கவே விடவில்லை. விளக்கிச்சொன்ன பிறகுதான் தெளிந்தது :-)<br /><br />பொதுவாகவே வெல்லம், பனை வெல்லம் சேர்க்கும் எந்த வகை இனிப்பிலும் ஏலம் சேர்ப்பதானால் கூடவே சுக்கும் சேர்ப்பார்கள். செரிமானதுக்கு நல்லது. கூடவே சுவையையும் கூட்டும்.<br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-86607205060543776152016-04-07T14:13:00.917+05:302016-04-07T14:13:00.917+05:30வாங்க ஷமீஸ்கிச்சன்,
எழுத்தையும் ரசித்தமைக்கும் மு...வாங்க ஷமீஸ்கிச்சன்,<br /><br />எழுத்தையும் ரசித்தமைக்கும் முதல் வரவுக்கும் மிக்க நன்றி :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-77133158911454207012016-04-07T14:12:24.185+05:302016-04-07T14:12:24.185+05:30வாங்க மஹி,
இனிப்பில்லாப் பழத்தையும் வெல்லம் சேர்த...வாங்க மஹி,<br /><br />இனிப்பில்லாப் பழத்தையும் வெல்லம் சேர்த்து பிரதமன் செய்து அசத்தி விடுங்கள். வீணாகாது.<br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-40551237549791184152016-04-07T14:11:16.217+05:302016-04-07T14:11:16.217+05:30வாங்க கோமதிம்மா,
படத்தில் செக்கச்செவேரென்று இருக்...வாங்க கோமதிம்மா,<br /><br />படத்தில் செக்கச்செவேரென்று இருக்கிறதே அதுதான் செங்கவருக்கை. ஊரை விட்டு வந்த இத்தனை வருடத்தில் இப்பொழுதுதான் நானும் நேரில் கண்டேன் :-))<br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-79668614050313663272016-04-06T12:22:20.302+05:302016-04-06T12:22:20.302+05:30நம் பக்கத்துத் திருமண விருந்துகளில் சுவைத்திருக்கி...நம் பக்கத்துத் திருமண விருந்துகளில் சுவைத்திருக்கிறேன். <br /><br />சக்கை பிரதமனின் சுவை சொட்டுகிறது ஒவ்வொரு எழுத்திலும்! <br />கூடவே பல தகவல்களும் அறியத் தந்திருக்கிறீர்கள். நாஞ்சில் நாட்டு சமையல் குறிப்புகள் நூலாக வேண்டும். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-1288829765325365992016-04-03T22:47:06.199+05:302016-04-03T22:47:06.199+05:30ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். மஹா பொறுமை.ஷாந்தி. எழுதுவதற...ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். மஹா பொறுமை.ஷாந்தி. எழுதுவதற்குத் தான் சொல்கிறேன்.<br /><br />கண்ணால் அனுபவிக்கிறேன்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-34638468691416754982016-04-02T19:12:53.514+05:302016-04-02T19:12:53.514+05:30செங்கவருக்கை பார்த்ததில்லை. பலாச்சுளை சாப்பிட்டால...செங்கவருக்கை பார்த்ததில்லை. பலாச்சுளை சாப்பிட்டால் வரும் ஒரு மந்தநிளையைப் போக்கத்தான் சுக்கா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-28359538131847771192016-04-01T23:39:16.349+05:302016-04-01T23:39:16.349+05:30Neenga ezhuthiyirukkuradhe padichaale sakkai pirat...Neenga ezhuthiyirukkuradhe padichaale sakkai pirathaman saapta niraivu varukiradhu.<br /><br />Suvaiyaana kurippu...adhanai Vida azhagaana ezhuththu nadai....shameeskitchenhttps://www.blogger.com/profile/03594823618115620068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-30681041903319649892016-04-01T22:25:04.763+05:302016-04-01T22:25:04.763+05:30எனக்கு இந்தப் பிறவில நரகம்தான் போல!! ;) :) சொர்க்க...எனக்கு இந்தப் பிறவில நரகம்தான் போல!! ;) :) சொர்க்கத்துக்குப் போக நினைச்சாலும், நீங்க சொல்வது எதுவும் இங்க கிடைக்காது...ஹிஹி...<br /><br /> 2 நாள் முந்தி பழத்தின் அழகைப் பாத்து மயங்கி ஒரு துண்டு வாங்கிவந்தேன், ஆனா அதில இனிப்பும் இல்ல..சரியாப் பழுக்கவும் இல்ல. என்ன செய்யறதுன்னு திங்கிங்...இந்த பிரதமனை செய்ய முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு நன்றிங்க! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-82701746862661030702016-04-01T21:20:30.999+05:302016-04-01T21:20:30.999+05:30நீங்கள் சொல்லும் அழகே அழகு.
உங்கள் எழுத்தில் சொக்க...நீங்கள் சொல்லும் அழகே அழகு.<br />உங்கள் எழுத்தில் சொக்கி போய் விட்டேன்.<br />செங்கவருக்கையை நான் பார்த்தது இல்லை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com