tag:blogger.com,1999:blog-2066077392752707230.post4894112858492751592..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: இருக்குமிடம் தேடி... - 2.சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-26518419134164433852010-04-27T19:04:35.613+05:302010-04-27T19:04:35.613+05:30வாங்க ஜலீலா,
இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன், தொடர்...வாங்க ஜலீலா,<br /><br />இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன், தொடர்ந்து வாங்க ;-)))<br /><br />நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-63740724287635272792010-04-27T19:03:21.525+05:302010-04-27T19:03:21.525+05:30வாங்க அப்பாவி,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.வாங்க அப்பாவி,<br /><br />வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-4038674437424529292010-04-27T18:57:38.566+05:302010-04-27T18:57:38.566+05:30வாங்க வல்லிம்மா,
கடல்ல குளிக்கலை. கால் நனைச்சதோட ...வாங்க வல்லிம்மா,<br /><br />கடல்ல குளிக்கலை. கால் நனைச்சதோட சரி.கடலோட குணம் நானும் கேள்விப்பட்டிருக்கேன். அதோட நிறமும் வித்தியாசப்படும்ன்னு சொல்லுவாங்க. எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியலை. <br /><br /> நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-58701604205319467922010-04-27T13:06:57.201+05:302010-04-27T13:06:57.201+05:30பயணக்கட்டுரை அருமை , அப்படியே ஓசியில ஊரசுத்தி காண...பயணக்கட்டுரை அருமை , அப்படியே ஓசியில ஊரசுத்தி காண்பித்தீடீங்க நன்றி.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-24393976755797900082010-04-25T11:41:05.872+05:302010-04-25T11:41:05.872+05:30வாவ்.... ஒரு அழகான பயண கட்டுரை படிச்ச மாதிரி இருக்...வாவ்.... ஒரு அழகான பயண கட்டுரை படிச்ச மாதிரி இருக்கு.... நல்லா கோர்வையா எழுதறீங்க. வாழ்த்துக்கள்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-765155611913762252010-04-24T20:37:27.085+05:302010-04-24T20:37:27.085+05:30அன்பு சாரல், கன்யாகும்ரி எப்பவும் பிடிக்கும். அங்...அன்பு சாரல், கன்யாகும்ரி எப்பவும் பிடிக்கும். அங்கதானே ஒரு இடத்தில கடல் சாந்தமா இருக்கும், இன்னோரு இடத்தில ஆக்ரோஷமா இருக்கும் இல்ல? கடல்ல குளிச்சீங்களா. எழுதற பாங்கு ரொம்ப நல்லா இருக்குப்பா. இன்னும் எத்தனை தடவை ஞாபகப் படுத்தணுமோ இந்த மக்களுக்கு. அந்த ஜாக்கேட்டைத்தான் போட்டுக்கிட்டு பத்ரமா போயிட்டு வரலாமில்ல. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-50981001480387811522010-04-24T18:18:14.406+05:302010-04-24T18:18:14.406+05:30வாங்க மாதேவி,
ஞாபகம் வருதே..ன்னு பாடினீங்களா :-))...வாங்க மாதேவி,<br /><br />ஞாபகம் வருதே..ன்னு பாடினீங்களா :-)))<br /><br />நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-68828233484048346302010-04-24T17:19:16.340+05:302010-04-24T17:19:16.340+05:30சுசீந்திரம்,கன்னியாகுமரி ஸீவ்யூ, இந்த இடங்கள் ஒரு...சுசீந்திரம்,கன்னியாகுமரி ஸீவ்யூ, இந்த இடங்கள் ஒருதடவை வந்திருக்கிறேன்.<br /><br />மீண்டும் ஞாபகமூட்டியது உங்கள் இனிய பதிவு.<br /><br />நதிகளின் அவலம் :(மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-21147719509485662302010-04-24T08:11:00.174+05:302010-04-24T08:11:00.174+05:30ஆஹா எல்.கே,
கரெக்டா பிடிச்சீங்க பாயிண்டை... இப்பட...ஆஹா எல்.கே,<br /><br />கரெக்டா பிடிச்சீங்க பாயிண்டை... இப்படி நினைச்சிக்கிட்டேதான் படமெடுத்தேன். இடுகையிலும் லேசா கோடி காட்டியிருக்கேன். தாங்க்ஸ்பா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-41083781451221783332010-04-24T08:04:53.749+05:302010-04-24T08:04:53.749+05:30வாங்க மலர்,
திருவனந்தபுரம் ரோட்டில் நிறைய இடங்களி...வாங்க மலர்,<br /><br />திருவனந்தபுரம் ரோட்டில் நிறைய இடங்களில் வேலை நடக்குதுப்பா. இப்போ ஒத்தையடிப்பாதை மாதிரி இருக்கிற ரோட்டை விரிவு படுத்துறாங்களாம். ரோடுதான் மோசம்.. ஆனா இயற்கைக்காட்சிகள் ஆஹா!!!! அதுக்காகவே எனக்கு அந்த ரூட் பிடிக்கும்.<br /><br />நன்றிங்க முதல்வரவுக்கும் கருத்துக்கும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-51726848984327983692010-04-24T08:00:33.385+05:302010-04-24T08:00:33.385+05:30வாங்க அமைதி அப்பா,
ரிலாக்ஸ்... கூடுதலா,சிம்பிளா ஒ...வாங்க அமைதி அப்பா,<br /><br />ரிலாக்ஸ்... கூடுதலா,சிம்பிளா ஒரு ஸ்மைலி போட்டுக்கங்க புரிஞ்சுப்போம் :-)))<br /><br />என்னுடைய கருத்தை சொல்றதுக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நாந்தான் நன்றி சொல்லணும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-78043663869387628892010-04-24T07:56:40.300+05:302010-04-24T07:56:40.300+05:30மதார்,
திற்பரப்பு, நாகராஜாகோவில் ,தொட்டிப்பாலமெல்...மதார்,<br /><br />திற்பரப்பு, நாகராஜாகோவில் ,தொட்டிப்பாலமெல்லாம் போகும் நேரமெல்லாம் பார்க்கிறதுதான். இப்போ போகலை, அதுக்கு பதிலா வட்டக்கோட்டை போனோமே...<br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-85706199550402748292010-04-24T07:56:40.301+05:302010-04-24T07:56:40.301+05:30//மதார் said...
நல்லா என்ஜாய் பண்ணிருக்கீங்க ...//மதார் said...<br /><br /> நல்லா என்ஜாய் பண்ணிருக்கீங்க ம் ம் . ஆனா அந்த ஆறு ஏங்க மினி கூவம் மாதிரி ஆய்டுச்சு ? 4 வருஷம் முன்னாடி கூட நல்லா இருந்ததே .//<br /><br />இப்படி ஊர்ல இருக்கற எல்லா ஆறையும் வீனடிசிட்டு அப்புறம் குடிக்க தண்ணி இல்லன்னு சண்டைபோடறோம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-81984223398469772362010-04-24T07:53:49.474+05:302010-04-24T07:53:49.474+05:30வாங்க மதார்,
மினி கூவம்.... கரெக்டா சொன்னீங்க.அது...வாங்க மதார்,<br /><br />மினி கூவம்.... கரெக்டா சொன்னீங்க.அது கெட்டுப்போய் ரொம்ப வருஷம் ஆச்சுப்பா. நாகர்கோவிலில் இருக்கும் சாயப்பட்டறைகளின் கழிவு நீரெல்லாம் அதுலதான் வந்து சேருது. (இது ஏழு வருஷம் முந்தின கணக்கு, இப்போவும் அப்படித்தான்னு நினைக்கிறேன்)தூர் வாரும் பணி நடக்கறதேயில்லைன்னு தோணுது. எப்படி இருந்த ஆறு இப்படி ஆகிப்போச்சு :-(((சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-3060842283697359442010-04-24T07:45:36.857+05:302010-04-24T07:45:36.857+05:30வாங்க கந்தசாமி ஐயா,
ஆமாம்.. நல்லா எஞ்சாய் பண்ணுவா...வாங்க கந்தசாமி ஐயா,<br /><br />ஆமாம்.. நல்லா எஞ்சாய் பண்ணுவாங்க.பெரியவங்களும்கூட குழந்தைகளாகிடுவாங்க.<br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-42952492982649649552010-04-24T07:42:48.481+05:302010-04-24T07:42:48.481+05:30வாங்க ராமலஷ்மி,
அதேதான்.. பாதுகாப்பு வேணும்ன்னு த...வாங்க ராமலஷ்மி,<br /><br />அதேதான்.. பாதுகாப்பு வேணும்ன்னு தோணலியோ என்னவோ :-)))))<br /><br />நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-12370280808774305702010-04-24T07:19:07.600+05:302010-04-24T07:19:07.600+05:30//அமைதிச்சாரல் said...
வாங்க அமைதி அப்பா,
...//அமைதிச்சாரல் said...<br /><br /> வாங்க அமைதி அப்பா,<br /><br /> ஒரு தேக்கடியே போதும்ப்பா.. நமக்கு வேற விஷயம் வேண்டாம்.அவங்க உக்காந்திருக்கிறதை பாத்தா நமக்குத்தான் திக்..திக்..<br /><br /> நன்றிங்க. //<br /><br /><br />நகைச்சுவைக்கு வேறு விஷயம் தேட வேண்டியிருக்கும் என்ற பொருளில் எழுதினேன்..<br /><br />என்னுடையக் கருத்துக்களை நேரடியாகச் சொல்லாமல் சொல்வது என்னுடைய இயல்பு, அதை மாற்றிக்கொள்ள (பல இடங்களில் மாட்டிக்கொண்டதால்) முயன்று வருகிறேன்.<br /><br />நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-35201487307179155512010-04-24T02:09:38.676+05:302010-04-24T02:09:38.676+05:30திருவனந்த புரம் டு நாகர்கோயில் ரோடு ரொம்ப மோசம்......திருவனந்த புரம் டு நாகர்கோயில் ரோடு ரொம்ப மோசம்...<br /><br />நாகர்கோயிலில் இருந்து கன்யாக்குமரி வரை அழகாக படதுடன் எழுதி இருப்பது அருமை...malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-72126619210283916082010-04-23T21:36:31.384+05:302010-04-23T21:36:31.384+05:30வாங்க ராம்ஜியாஹூ,
முதல்வரவா...
நாகர்கோவில் இன்ன...வாங்க ராம்ஜியாஹூ,<br /><br />முதல்வரவா...<br /><br /> நாகர்கோவில் இன்னும் அப்படியேதான் இருக்கு.கொஞ்சம்கூட மாறலை. மீனாட்சிபுரத்தில் இன்னும் நாலஞ்சு நகைக்கடைகள் புதுசா வந்திருக்கிறதை பார்த்தேன் :-))))))<br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-63181068258370180312010-04-23T21:28:23.831+05:302010-04-23T21:28:23.831+05:30வாங்க வெங்கட் நாகராஜ்,
இப்பவும் சோழிக்கடைகள் இருக...வாங்க வெங்கட் நாகராஜ்,<br /><br />இப்பவும் சோழிக்கடைகள் இருக்கு. எண்ணிக்கைதான் முன்னாடிமாதிரி இல்லை. <br /><br />நன்றிப்பா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-16661866210275724302010-04-23T21:26:07.354+05:302010-04-23T21:26:07.354+05:30வாங்க சித்ரா,
நன்றிப்பா.வாங்க சித்ரா,<br /><br />நன்றிப்பா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-15371878005717548492010-04-23T21:19:22.703+05:302010-04-23T21:19:22.703+05:30வாங்க நானானிம்மா,
கரெக்டா சொன்னீங்க. இன்னும் சித்...வாங்க நானானிம்மா,<br /><br />கரெக்டா சொன்னீங்க. இன்னும் சித்ராபௌர்ணமியன்னிக்கு, சூரிய அஸ்தமனத்தையும், நிலவு உதயத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கமுடியும்.கண்கொள்ளாக்காட்சியா இருக்குமில்லையா!!.<br /><br />வந்ததுக்கு நன்றிம்மா,சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-71519916621431895712010-04-23T18:56:03.919+05:302010-04-23T18:56:03.919+05:30அப்படியே திற்பரப்பு , நாகராஜா கோவில் , தொட்டிபாலம்...அப்படியே திற்பரப்பு , நாகராஜா கோவில் , தொட்டிபாலம் , வட்டக்கோட்டை எல்லாம் சுத்திருக்கலாமே .மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-67628582234401316232010-04-23T18:56:03.920+05:302010-04-23T18:56:03.920+05:30நல்லா என்ஜாய் பண்ணிருக்கீங்க ம் ம் . ஆனா அந்த ஆறு ...நல்லா என்ஜாய் பண்ணிருக்கீங்க ம் ம் . ஆனா அந்த ஆறு ஏங்க மினி கூவம் மாதிரி ஆய்டுச்சு ? 4 வருஷம் முன்னாடி கூட நல்லா இருந்ததே .மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-24002935275106085972010-04-23T18:23:44.203+05:302010-04-23T18:23:44.203+05:30கொழந்தைகளைக் கூட்டிக்கொண்டு போக அருமையான இடம்.கொழந்தைகளைக் கூட்டிக்கொண்டு போக அருமையான இடம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com