tag:blogger.com,1999:blog-2066077392752707230.post3442263446913315395..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: வள்ளுவருக்கு இன்ஸ்பிரேஷன் யாரு !!!!! -5சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-51819368560602414042010-05-11T17:48:51.018+05:302010-05-11T17:48:51.018+05:30வாங்க ஹுஸைனம்மா,
ஏங்க,.. நாகர்கோவிலுக்கும் கன்னிய...வாங்க ஹுஸைனம்மா,<br /><br />ஏங்க,.. நாகர்கோவிலுக்கும் கன்னியாகுமரிக்கும் தூரம் அதிகமில்லையே. அடுத்ததடவை ஊருக்கு போகும்போது பாத்துட்டு வந்து சொல்லுங்க. <br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-11934267934505232302010-05-10T15:55:13.563+05:302010-05-10T15:55:13.563+05:30சாரல், நான் வள்ளுவர் சிலை பாத்ததில்லை. உங்களால பாத...சாரல், நான் வள்ளுவர் சிலை பாத்ததில்லை. உங்களால பாத்த திருப்தியோட, தகவல்களும் தெரிஞ்சுகிட்டேன்ப்பா.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-62986396743497038422010-05-09T23:31:31.731+05:302010-05-09T23:31:31.731+05:30வாங்க சுந்தரா,
கிட்டே போய் பார்க்கும்போது பிரமிப்...வாங்க சுந்தரா,<br /><br />கிட்டே போய் பார்க்கும்போது பிரமிப்பாத்தான் இருக்கு.<br /><br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-10140874789333421172010-05-09T23:30:07.680+05:302010-05-09T23:30:07.680+05:30வாங்க ஜிஜி,
முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.வாங்க ஜிஜி,<br /><br />முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-50392506036688466112010-05-09T18:49:17.023+05:302010-05-09T18:49:17.023+05:30நல்ல பதிவு.
நானும் முதல்தடவை பாத்தப்போ வியந்துபோன...நல்ல பதிவு.<br /><br />நானும் முதல்தடவை பாத்தப்போ வியந்துபோனேன்.<br /><br />ஆனா, தெரியாத நிறைய விஷயங்களை உங்க பதிவில் தெரிஞ்சுகிட்டேன்.<br /><br />நன்றி அமைதிச்சாரல்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-22229241309999245442010-05-09T14:12:02.379+05:302010-05-09T14:12:02.379+05:30படங்கள், எழுத்து - சிறப்பாக இருக்கிறது.
வாழ்த்துக...படங்கள், எழுத்து - சிறப்பாக இருக்கிறது.<br /><br />வாழ்த்துக்கள்.Anitha Manoharhttps://www.blogger.com/profile/10495725458471453298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-19561393456332963512010-05-08T10:59:41.877+05:302010-05-08T10:59:41.877+05:30வாங்க மலர்,
வள்ளுவர் பெயரில் புதுசாத்தான் கட்டணும...வாங்க மலர்,<br /><br />வள்ளுவர் பெயரில் புதுசாத்தான் கட்டணுமா என்ன?.. ஏற்கனவே இருக்கிற ஆஸ்பத்திரிகளில் ஒண்ணுக்கு பேர்வெச்சிட்டா போச்சு.<br /><br /> நம்முடைய கலைகளையும்,நம் முன்னோர்களின் பெருமையையும் நிலைச்சு நிற்கச்செய்வது நம்ம கடமை இல்லியா. <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-58708403171517287052010-05-08T10:50:45.793+05:302010-05-08T10:50:45.793+05:30வாங்க ஸ்ரீ,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.வாங்க ஸ்ரீ,<br /><br />வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-67339390029874242562010-05-08T10:50:04.622+05:302010-05-08T10:50:04.622+05:30வாங்க நாகராஜ்,
நன்றிப்பா.வாங்க நாகராஜ்,<br /><br />நன்றிப்பா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-72092357002694679412010-05-08T10:49:36.567+05:302010-05-08T10:49:36.567+05:30வாங்க அப்பாவி,
விக்கியண்ணனும் கொஞ்சம் உதவி செஞ்சா...வாங்க அப்பாவி,<br /><br />விக்கியண்ணனும் கொஞ்சம் உதவி செஞ்சார். வள்ளுவரை நேரில் பாக்கும்போது ரொம்ப பிரமிப்பாத்தான் இருக்கு.<br /><br />நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-22250308497663954972010-05-07T20:14:49.512+05:302010-05-07T20:14:49.512+05:30வாங்க அமைதி அப்பா,
ஸ்தபதி ஐயாவுடைய கைவண்ணத்தில் உ...வாங்க அமைதி அப்பா,<br /><br />ஸ்தபதி ஐயாவுடைய கைவண்ணத்தில் உருவானவற்றில், சென்னையிலிருக்கும் வள்ளுவர்கோட்டமும், பூம்புகாரிலிருக்கும் மாதவி சிலையும் குறிப்பிட்டு சொல்லலாம். இவருக்கு கொடுக்கப்பட்ட அவார்டுகளில் 'பத்மபூஷன்' முக்கியமானது. <br /><br />வரவுக்கு நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-50728130911533565882010-05-07T20:02:02.229+05:302010-05-07T20:02:02.229+05:30வாங்க தென்றல்,
நன்றிப்பா.வாங்க தென்றல்,<br /><br />நன்றிப்பா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-61672953909533787412010-05-07T20:00:28.813+05:302010-05-07T20:00:28.813+05:30வாங்க நசரேயன்,
துண்டு போட்டு தாண்டினப்புறம் நம்பா...வாங்க நசரேயன்,<br /><br />துண்டு போட்டு தாண்டினப்புறம் நம்பாம இருப்போமா :-))))))))<br /><br />வரவுக்கு நன்றிப்பா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-54932118787492043572010-05-07T19:58:47.266+05:302010-05-07T19:58:47.266+05:30வாங்க சித்ரா,
' நம்பினோர் கைவிடப்படார்' ந...வாங்க சித்ரா,<br /><br />' நம்பினோர் கைவிடப்படார்' நல்லாவே இருந்துச்சுங்க.<br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-41263196208118265982010-05-07T19:57:04.412+05:302010-05-07T19:57:04.412+05:30வாங்க முத்துலெட்சுமி,
பாஸ்மார்க்குக்கு நன்றிங்க :...வாங்க முத்துலெட்சுமி,<br /><br />பாஸ்மார்க்குக்கு நன்றிங்க :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-4344220690834524162010-05-07T19:56:15.841+05:302010-05-07T19:56:15.841+05:30வாங்க ராமலஷ்மி,
நானும் இப்போதுதான் முதல்முறையா க...வாங்க ராமலஷ்மி,<br /><br /> நானும் இப்போதுதான் முதல்முறையா கிட்டேபோய் பார்த்தேன். இதுக்கு முன்னால ரெண்டுதடவை கன்யாகுமரி போனேன். கரையிலேயே நின்னு பாத்துட்டு வரவேண்டியதாப்போச்சு.<br /><br />தெம்பும், கூடவே தூக்கமும் வந்திச்சு :-))<br /><br />நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-12544014844760231692010-05-07T19:52:06.419+05:302010-05-07T19:52:06.419+05:30வாங்க எல்.கே,
படிச்சு கருத்து சொன்னதுக்கு நன்றி. ...வாங்க எல்.கே,<br /><br />படிச்சு கருத்து சொன்னதுக்கு நன்றி. தலைப்புக்கான பதிலை இடுகையிலேயே சொல்லியிருக்கேனே. நடராஜரோட போஸ்தான் வள்ளுவருடைய சிலைக்கும் இன்ஸ்பிரேஷன்.<br /><br />வருகைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-79479839516250746202010-05-06T15:26:53.162+05:302010-05-06T15:26:53.162+05:30வள்ளுவர் சிலைக்கு இவ்வள்வு காசு செலவுசெய்ததை வள்ளு...வள்ளுவர் சிலைக்கு இவ்வள்வு காசு செலவுசெய்ததை வள்ளுவர் பெயரில் ஆஸ்பத்தி ஒன்றை நிருவினால் பொதுமக்கள் பயன் பெருவார்களே!!!!!!!!malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-13911565841406473722010-05-06T15:23:34.400+05:302010-05-06T15:23:34.400+05:30.'' உண்மையை சொன்னா, இவ்வளவு அழகான இடத்தைவி....'' உண்மையை சொன்னா, இவ்வளவு அழகான இடத்தைவிட்டு கரைக்குப்போக மனசில்லை. ஆனா... இங்கே 'தாலி' இல்லையாமே..'''<br /><br />தாலி இல்லையாமே என்றதும் என்னவோ என்று நினைததேன்..பின்பு அன்னபூர்னாங்கவும் புரிந்தது....malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-24078225419440291842010-05-06T10:49:33.970+05:302010-05-06T10:49:33.970+05:30மிக அற்புதமான இடுகை. கன்னியாகுமரி திருவள்ளுவர் சில...மிக அற்புதமான இடுகை. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை குறித்த நேர்த்தியான, விளக்கமான இடுகைக்கு நன்றி.<br /><br />ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-38336977645944380012010-05-06T10:30:54.807+05:302010-05-06T10:30:54.807+05:30நல்லதொரு வர்ணனை. நிறைய விஷயங்கள் செரிந்த ஒரு பதிவ...நல்லதொரு வர்ணனை. நிறைய விஷயங்கள் செரிந்த ஒரு பதிவு.<br /><br />வெங்கட் நாகராஜ்வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-86989129764910923842010-05-06T01:11:08.267+05:302010-05-06T01:11:08.267+05:30அழகா narrate பண்ணி இருக்கீங்க. நேர்ல பாத்த எபக்ட் ...அழகா narrate பண்ணி இருக்கீங்க. நேர்ல பாத்த எபக்ட் வந்துருச்சு. புதுசா விசியங்களையும் சொல்லி இருக்கீங்க. சூப்பர்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-42082356196864769942010-05-05T22:25:12.521+05:302010-05-05T22:25:12.521+05:30// இயற்கைச்சீற்றங்களால் பாதிக்கப்படாதபடி இதை உருவ...// இயற்கைச்சீற்றங்களால் பாதிக்கப்படாதபடி இதை உருவாக்கியிருக்கார் ஸ்தபதி ஐயா அவர்கள்.//<br /><br />சுனாமியையே காலால் எட்டி உதச்சிட்டு அய்யன் திருவள்ளுவர் நிக்கிரார்னா, ஸ்தபதி ஐயாவோட திறமையை பாத்துக்குங்க!<br /><br />நிச்சயமா, நாம் அவரை பாராட்டத்தான் வேண்டும். <br /><br />நல்ல பல தகவல்கள். நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-26076475982118254602010-05-05T20:13:31.988+05:302010-05-05T20:13:31.988+05:30படங்கள் , வர்ணிப்பு எப்பவும் போல் உங்கள் கைவண்ணத்த...படங்கள் , வர்ணிப்பு எப்பவும் போல் உங்கள் கைவண்ணத்தில் அதியற்புதம். <br />ஆனால் தலைப்புக்கு விடை சொல்லலியே நீங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-14324603287050061742010-05-05T20:01:00.226+05:302010-05-05T20:01:00.226+05:30நானும் உங்க கூடவே சுத்தினா மாதிரி இருக்கு. அருமையா...நானும் உங்க கூடவே சுத்தினா மாதிரி இருக்கு. அருமையான பகிர்வு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com