tag:blogger.com,1999:blog-2066077392752707230.post3360620833854096585..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: திருவிளக்கிற்கோர் பண்டிகை திருக்கார்த்திகை..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-68510110480356662902012-12-01T16:59:11.377+05:302012-12-01T16:59:11.377+05:30
முதல் படம் ஜோர்.
தெரளியப்பம் நாவின் சுவை நரம்ப...<br />முதல் படம் ஜோர். <br /><br />தெரளியப்பம் நாவின் சுவை நரம்பை மீட்டி, சோதிக்கிறது.<br /><br />மூன்றாவது படமும் அருமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-51993261520745869202012-11-29T22:56:18.003+05:302012-11-29T22:56:18.003+05:30மிகவும் அருமையான விளக்கம்
அருமையான பதிவு
வாழ்த்துக...மிகவும் அருமையான விளக்கம்<br />அருமையான பதிவு<br />வாழ்த்துகள் சா.கி.நடராஜன்.https://www.blogger.com/profile/08353776594537183032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-52744734478376884132012-11-29T20:28:40.602+05:302012-11-29T20:28:40.602+05:30தெரளியப்பம்.... அடடா பேரைக் கேட்டவுடனேயே சாப்பிடண...தெரளியப்பம்.... அடடா பேரைக் கேட்டவுடனேயே சாப்பிடணும்னு தோணுதே.... <br /><br />பம்பாய்கு தான் வரணும்... :)<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-80439580393260840862012-11-29T18:54:28.760+05:302012-11-29T18:54:28.760+05:30புகைப்படங்கள் அழகாயிருக்குக்கா.....தெரளியப்பம் புத...புகைப்படங்கள் அழகாயிருக்குக்கா.....தெரளியப்பம் புதுசா இருக்கு...பழம்,கார்த்திகைப் பொரிவடை,பாயாசம் இவற்றைதான் நிவேதனம் செய்வோம்.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-12772258073854245602012-11-29T16:54:16.765+05:302012-11-29T16:54:16.765+05:30 நாங்கல்லாம் நெல்பொரி, அவல் பொரி உருண்டை அதிரசம் க... நாங்கல்லாம் நெல்பொரி, அவல் பொரி உருண்டை அதிரசம் கடலை உருண்டைசெய்வோம் பெரியமகன் மனைவி வெல்லச்சீடையும் செய்வா அவ மதுரைக்காரி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கேகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-46544493961460444402012-11-29T15:54:41.286+05:302012-11-29T15:54:41.286+05:30என்னெனமோ சொல்லியிருக்கிறீங்க சாரல்.எங்க வீட்ல வீடெ...என்னெனமோ சொல்லியிருக்கிறீங்க சாரல்.எங்க வீட்ல வீடெல்லாம், வளவெல்லாம் விளக்கேத்தி வைக்கிறது மட்டும்தான் ஞாபகமிருக்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-53033033634621002182012-11-29T13:45:05.718+05:302012-11-29T13:45:05.718+05:30photos supera iruku. romba pidichirukuphotos supera iruku. romba pidichirukupudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-11853794855801840302012-11-29T13:22:30.330+05:302012-11-29T13:22:30.330+05:30தெரளியப்பம் சாப்பிடும் ஆசையை தூண்டி விட்டது. படங்க...தெரளியப்பம் சாப்பிடும் ஆசையை தூண்டி விட்டது. படங்கள் அழகு.<br /><br />நானும் வாழைப்பூ விளக்கை வைத்து சுற்றிலும் விளக்குகள் வைப்பேன். அவல்பொரிஉருண்டை, நெல்பொரி உருண்டை, பொரியாலேயே பருப்பு தேங்காய் பிடிப்போம். அப்பம் பழங்களுடன் நைவேத்தியம் செய்வோம். இம்முறை அப்பமும், பழங்களும் தான்....<br /><br />தீபத்திருநாள் வாழ்த்துகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-38531191007452450782012-11-29T13:13:33.409+05:302012-11-29T13:13:33.409+05:30பண்டிகை வாழ்த்துகள்.
எப்படிக் கொண்டாடினோம்னு எழுத...பண்டிகை வாழ்த்துகள்.<br /><br />எப்படிக் கொண்டாடினோம்னு எழுதிருக்கீங்க. ஆனா, பண்டிகைக்கானக் காரணம் - எதற்காகன்னு - எழுதலையே.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-82434150700756019792012-11-29T11:45:03.501+05:302012-11-29T11:45:03.501+05:30சிறப்பான பகிர்வு... படங்கள் Classic...
தீபத்திருந...சிறப்பான பகிர்வு... படங்கள் Classic...<br /><br />தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...<br />tm3திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-91397805896498111142012-11-29T11:11:40.563+05:302012-11-29T11:11:40.563+05:30உங்கள் பதிவு மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி....உங்கள் பதிவு மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.....<br /><br />நன்றி,<br />மலர்<br />http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-64198445512514330362012-11-29T10:25:53.305+05:302012-11-29T10:25:53.305+05:30தெரளி இலை கொழுக்கட்டை சிறு வயதில் திருவனந்தபுரத்தி...தெரளி இலை கொழுக்கட்டை சிறு வயதில் திருவனந்தபுரத்தில் ஆச்சி வீட்டில் சாப்பிட்டது அதன் மணம் இன்னும் மறக்க வில்லை. அதை மீண்டும் நினைவு படுத்தி விட்டது உங்கள் பதிவு. கார்த்திகை என்றால் அம்மா, பிடி கொழுகட்டை செய்வார்கள், வெல்லம் பாகு எடுத்து ஊற்றி அதில் எள், பாசிபருப்பு தேங்காயை பல் பல்லாய் நறுக்கி நெய்யில் வதக்கி போட்டு செய்யும் கொழுகட்டை கெட்டு போகாமல் நிறைய நாள் சாப்பிடலாம் , பின் அப்பம், அடை, உப்பில்லா கொழுகட்டை, அவல் பொரி, நெல்பொரி, வெல்லம் போட்டது என்று செய்வார்கள். அரிசியில் 27 விளக்குகள் நடிவில் இருக்கும் விளக்குக்கு மட்டும் ஒரு தட்டு இருக்கும். (மாவில் செய்த தட்டு தான்)அதை ஆவியில் வேக வைத்து அதில் நெய் விட்டு விளக்கு ஏற்றி வைப்பார்கள் பின் அதை சாப்பிட கொடுப்பார்கள்.<br />இப்போது இவ்வளவும் செய்ய முடியவில்லை, சாப்பிடவும் ஆள் இல்லை.<br />நான் இந்த முறை மகனை அனுப்பி விட்டு கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் தான் வந்தேன். அவல்பொரியும், பழங்களும் தான் இறைவனுக்கு.<br /><br />நாங்களும் சிறு வயதில் எரிந்த குச்சிகளை வீட்டிற்கு கொண்டு வருவோம் , தொட்டி செடிகளில் நட்டு வைப்போம்.<br />உங்கள் பதிவு மலரும் நினைவுகளை கொண்டு வந்து விட்டது சாந்தி மகிழ்ச்சி. நன்றி. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-2752023882854640402012-11-29T10:17:55.101+05:302012-11-29T10:17:55.101+05:30படங்கள் அழகு. எப்படி தான் அவ்ளோ வேலையும் செய்து கொ...படங்கள் அழகு. எப்படி தான் அவ்ளோ வேலையும் செய்து கொண்டு படமும் எடுத்தீர்களோ?<br /> <br />தெரளியப்பம் பார்த்து ரொம்ப ஆசையாகிடுச்சு. நீங்க எழுதிருக்க செய் முறையை காட்டி எங்க ஹவுஸ் பாசை செய்ய சொல்லலாம் :)CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-92152304835363258742012-11-29T09:47:42.053+05:302012-11-29T09:47:42.053+05:30சுடர் விடுகிறது பகிர்வு.
தீபத் திருநாள் தினம் தின...சுடர் விடுகிறது பகிர்வு.<br /><br />தீபத் திருநாள் தினம் தினம் கார்த்திகை மாதத்தில். இனிய வாழ்த்துகள் சாந்தி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com