tag:blogger.com,1999:blog-2066077392752707230.post3219641929183684538..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: அதோ பார் கோடு..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-36663795759249702832012-05-21T13:52:34.941+05:302012-05-21T13:52:34.941+05:30கருத்துரையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி..கருத்துரையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-23054487046483607802012-04-30T16:19:26.362+05:302012-04-30T16:19:26.362+05:30போட்டியில ஜெயிக்கணும்ன்னு கோயில்ல போயி பிரார்த்தனை...போட்டியில ஜெயிக்கணும்ன்னு கோயில்ல போயி பிரார்த்தனை செய்யலாம்.. ஆனா, அதுக்குப் பதிலா கோயிலையே போட்டிக்கு அனுப்பிட்டா என்ன?.. அதான் முதல் படத்தைஅனுப்பிட்டேன் :-)<br /><br /><br />அருமையான சிந்தனை..<br /><br />பரிசு பெற வாழ்த்துகள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-73614380250043453232012-04-27T16:12:23.526+05:302012-04-27T16:12:23.526+05:30அருமையான படங்கள்.எல்லாமே ஒவ்வொரு விதத்தில் அழகு.அருமையான படங்கள்.எல்லாமே ஒவ்வொரு விதத்தில் அழகு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-42524024660958769492012-04-24T16:57:27.460+05:302012-04-24T16:57:27.460+05:30எல்லாமே படங்களுமே அழகாக இருக்கிறது. பிரம்பு மேட்டர...எல்லாமே படங்களுமே அழகாக இருக்கிறது. பிரம்பு மேட்டர் அருமை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-70730086734500632932012-04-24T07:59:42.770+05:302012-04-24T07:59:42.770+05:30ஒரு பிரம்பை வெச்சுக்கிட்டு எந்த வரியை வாசிக்கிறாரோ...ஒரு பிரம்பை வெச்சுக்கிட்டு எந்த வரியை வாசிக்கிறாரோ அந்த வரியை பிரம்பால தொட்டுத்தொட்டு விளக்குவார் இல்லையா?.. அப்படி விளக்கறப்ப நம்ம கண்ணுக்கு எழுத்துகளை நோக்கி பிரம்பு இட்டுச் செல்லும்.<br /><br />இந்தக் காட்சியில் வரிங்கறது நம்ம சப்ஜெக்ட். பிரம்புங்கறது வழி நடத்திச் செல்லும் கோடு. //<br /><br />வழி நடத்துச் செல்லும் கோடுக்கு விளக்கம் அருமை.<br /><br />படங்கள் எல்லாம் அழகு. முதல் படம் படு பொருத்தம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-53816102711973315382012-04-24T06:28:52.524+05:302012-04-24T06:28:52.524+05:30aஅருமையான படங்கள்.ரசனையுடன் எடுத்துள்ளீர்கள்.aஅருமையான படங்கள்.ரசனையுடன் எடுத்துள்ளீர்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-2247965511115512032012-04-23T22:47:06.962+05:302012-04-23T22:47:06.962+05:30அனைத்துமே அழகென்றாலும், மகரந்தத்தை நோக்கி செல்லும்...அனைத்துமே அழகென்றாலும், மகரந்தத்தை நோக்கி செல்லும் கோடு அழகு. <br />வெற்றிகு வாழ்த்துக்கள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-90775169369092787812012-04-23T21:49:12.872+05:302012-04-23T21:49:12.872+05:30அனைத்துப் படங்களுமே அருமை. பீரங்கி படமும் நடைபாதை...அனைத்துப் படங்களுமே அருமை. பீரங்கி படமும் நடைபாதை படமும் எனக்கு மிகவும் பிடித்தது.<br /><br />வெற்றி பெற வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-81455706854026421232012-04-23T19:14:05.189+05:302012-04-23T19:14:05.189+05:30பிரம்பு ஞாபகமெல்லாம் வருது சாரலுக்கு.வெற்றிதான் வே...பிரம்பு ஞாபகமெல்லாம் வருது சாரலுக்கு.வெற்றிதான் வேறயென்ன !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-44883364269408682052012-04-23T19:00:59.540+05:302012-04-23T19:00:59.540+05:30எல்லாப் படங்களும் அருமையான தேர்வு. ஒன்றை ஒன்று விஞ...எல்லாப் படங்களும் அருமையான தேர்வு. ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கிறது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-67152855882042475222012-04-23T18:55:26.228+05:302012-04-23T18:55:26.228+05:30அனைத்துப் படங்களும் அருமை சாரல்.
நீங்கள் கட்டும் ப...அனைத்துப் படங்களும் அருமை சாரல்.<br />நீங்கள் கட்டும் பதையில் உங்கள் பையனார் நடக்கும் படமே எனக்குப் பிடித்தது!! அழகான படமெடுத்த கைகளுக்கு என் வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-4869474797339725132012-04-23T18:43:35.991+05:302012-04-23T18:43:35.991+05:30கோயிலை நோக்கிப் போகும் கோடுகளும், உங்க பையர் நடக்...கோயிலை நோக்கிப் போகும் கோடுகளும், உங்க பையர் நடக்கிற கோடு படமும் என்னோட சாய்ஸ். அதுக்காக மத்த படங்கள் குறைஞ்சதுன்னு அர்த்தமில்ல சாரல் மேடம்! பீரங்கி படம் உட்பட எல்லாமே சூப்பர்ன்னாலும் இந்த ரெண்டு ஸ்பெஷல்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-88532783979677957802012-04-23T17:08:01.289+05:302012-04-23T17:08:01.289+05:30"கோயிலையே போட்டிக்கு அனுப்பிட்டா" :)) ரச..."கோயிலையே போட்டிக்கு அனுப்பிட்டா" :)) ரசித்தேன்.<br /><br />படங்கள் அருமையாக இருக்கின்றன.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-17168902967570333432012-04-23T17:07:50.390+05:302012-04-23T17:07:50.390+05:30படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு சாந்தி வாழ...படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு சாந்தி வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-14121672625647499942012-04-23T16:17:04.009+05:302012-04-23T16:17:04.009+05:30//ஆகவே உங்கள் பொன்னான கருத்துகளைக் கூறுமாறு தாறுமா...//ஆகவே உங்கள் பொன்னான கருத்துகளைக் கூறுமாறு தாறுமாறாக மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்//<br /><br />நீங்கள் தாறுமாறாக மன்றாடிக் கேட்டுக் கொண்டாலும், யாருன் தாறுமாறாகக் கருத்துக்கூறாமல், அழகாக வரையப்பட்ட நேர் கோடுகள் போன்றே<br />நேர்மையாகவே பாஸிடிவ் ஆகவே தான் கருத்துக்கூறுவோம். ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-81538146107559416782012-04-23T15:06:59.829+05:302012-04-23T15:06:59.829+05:30சும்மாச் சொல்லக்கூடாது..... இருத்தலின் அடையாளமே இந...சும்மாச் சொல்லக்கூடாது..... இருத்தலின் அடையாளமே இந்தப் போடு போடுதுன்னா.......!!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-44143713802158910122012-04-23T14:19:50.683+05:302012-04-23T14:19:50.683+05:30அனைத்துமே அருமையான தேர்வுகள்.
எனக்கு மிகவும் பிடி...அனைத்துமே அருமையான தேர்வுகள்.<br /><br />எனக்கு மிகவும் பிடித்தது அந்த செம்பருத்திபூவிலிருந்து நேர்கோடாக நீண்டு, மகரந்தங்களைக் காட்டியுள்ள அழகோ அழகான படம் தான்.<br /><br />அது இயற்கை அழகன்றோ! ;)))))<br /><br />பகிர்வுக்கு நன்றிகள், பாராட்டுக்கள்.<br /><br />பரிசுபெற அன்பான வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-67496511087951361042012-04-23T13:40:19.731+05:302012-04-23T13:40:19.731+05:30எல்லாப் படங்களும் அருமை. என் சாய்ஸ்: பீரங்கிகளிலிர...எல்லாப் படங்களும் அருமை. என் சாய்ஸ்: பீரங்கிகளிலிருந்து நம்ம கண்களே குண்டுகளாப் பாயற மாதிரி ஃபீலிங்:)! <br /><br />பிரம்பு மேட்டர் சூப்பர்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com