tag:blogger.com,1999:blog-2066077392752707230.post283682920395591273..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: பத்திரம்.. பத்திரம்..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-1817374929689148272013-03-25T12:50:25.031+05:302013-03-25T12:50:25.031+05:30வாங்க குமார்,
மிக்க நன்றிங்க.வாங்க குமார்,<br /><br />மிக்க நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-11560248749855634522013-03-25T12:50:05.549+05:302013-03-25T12:50:05.549+05:30வாங்க ராஜராஜேஸ்வரி,
மிக்க நன்றிங்க.வாங்க ராஜராஜேஸ்வரி,<br /><br />மிக்க நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-56479232845617997462013-03-25T12:49:39.316+05:302013-03-25T12:49:39.316+05:30வாங்க வை.கோ ஐயா,
தகவலுக்கும் வாழ்த்தியமைக்கும் பக...வாங்க வை.கோ ஐயா,<br /><br />தகவலுக்கும் வாழ்த்தியமைக்கும் பக்கத்தை ஸ்கேன் எடுத்து அனுப்பியமைக்கும் மிக்க நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-49612361128091428582013-03-25T12:49:02.619+05:302013-03-25T12:49:02.619+05:30வாங்க ஆதி,
வரவுக்கு நன்றிங்க.வாங்க ஆதி,<br /><br />வரவுக்கு நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-74207474763849528572013-03-25T12:48:36.161+05:302013-03-25T12:48:36.161+05:30வாங்க ராமலக்ஷ்மி,
பையர் உடல் நிலை தேவலாங்க.. நன்ற...வாங்க ராமலக்ஷ்மி,<br /><br />பையர் உடல் நிலை தேவலாங்க.. நன்றி.<br /><br />வரவுக்கும் நன்றிங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-26289643258985958992013-03-25T12:46:16.046+05:302013-03-25T12:46:16.046+05:30வாங்க தென்றல்,
ஜூப்பர் ஐடியாதான் :-)
அப்படி ரீப்...வாங்க தென்றல்,<br /><br />ஜூப்பர் ஐடியாதான் :-)<br /><br />அப்படி ரீப்ளேஸ்மெண்ட் மட்டும் கிடைக்க ஆரம்பிச்சுட்டா இன்னும் அதிக அலட்சியம்தான் வரும் :-) <br /><br />வரவுக்கு நன்றி.<br />சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-67898135813567913632013-03-25T12:44:09.706+05:302013-03-25T12:44:09.706+05:30வாங்க கோமதிம்மா,
விதிகள்ங்கறதே மீறுவதற்காகத்தான்ன...வாங்க கோமதிம்மா,<br /><br />விதிகள்ங்கறதே மீறுவதற்காகத்தான்னு புரிஞ்சு வெச்சுருக்காங்களோ என்னவோ..<br /><br />வரவுக்கு நன்றிம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-11425283715024542852013-03-25T12:42:46.371+05:302013-03-25T12:42:46.371+05:30வாங்க ஹுஸைனம்மா,
தடுக்க முடியாமலோ அல்லது தன்னையறி...வாங்க ஹுஸைனம்மா,<br /><br />தடுக்க முடியாமலோ அல்லது தன்னையறியமலோ தவறிழைச்சா அதை விபத்துன்னு சொல்லலாம். தெரிஞ்சும் வேணும்ன்னே அலட்சியமா இருக்கறதை என்னன்னு சொல்ல?..<br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-60771693778565610662013-03-25T12:41:08.353+05:302013-03-25T12:41:08.353+05:30வாங்க தனபாலன்,
பயமில்லாமல் வாகனங்களைக் கையாளணுமேன...வாங்க தனபாலன்,<br /><br />பயமில்லாமல் வாகனங்களைக் கையாளணுமேன்னு நினைப்பாங்களே தவிர பெற்றோர்களும் சாகசங்களை விரும்புவாங்க என்பது புதுத்தகவல். சாலைச்சாகசங்களின் பின் விளைவு ஆ(வி)பத்துங்கறதை அவங்க உணராமலா இருப்பாங்க!!<br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-51052708413522965032013-03-25T12:38:12.359+05:302013-03-25T12:38:12.359+05:30வாங்க சுப்பு ஐயா,
நீங்க சொன்னது நிறைய யோசிக்க வைக...வாங்க சுப்பு ஐயா,<br /><br />நீங்க சொன்னது நிறைய யோசிக்க வைக்குது. <br /><br />வரவுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-71805365067134430122013-03-25T12:36:43.591+05:302013-03-25T12:36:43.591+05:30வாங்க வல்லிம்மா,
ரொம்பக்கொடுமையான சம்பவம்.. நீங்க...வாங்க வல்லிம்மா,<br /><br />ரொம்பக்கொடுமையான சம்பவம்.. நீங்க சொல்லியிருப்பது. சுப்பு ஐயா சொன்னதும் யோசிக்க வைக்குது.<br /><br />எங்க குடியிருப்பிலும் ரெண்டு மூணு மாசத்துக்கு முன் ஒரு பெண் விபத்தில் அதுவும் வீட்டருகே நடந்ததில் இறந்துட்டாங்க. வீட்லேருந்து புறப்பட்டு ஐந்து நிமிஷத்திற்குள் விபத்தில் போயிட்டாங்கன்னு தகவல் வந்தா வீட்ல இருக்கறவங்களுக்கு எப்படியிருந்திருக்கும்.<br /><br />ஆணும் பெண்ணுமா நாலு வயசில் ரெட்டைக்குழந்தைங்க. அம்மாவுக்கு என்னாச்சுன்னு கூடப்புரியாத வயசு. பாவம்.. <br /><br />வரவுக்கு நன்றிம்மா.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-36756385133142646162013-03-25T12:27:40.339+05:302013-03-25T12:27:40.339+05:30வாங்க ஆசியா,
கெடுபிடி நடக்குதுன்னாதான் ஒழுங்கா இர...வாங்க ஆசியா,<br /><br />கெடுபிடி நடக்குதுன்னாதான் ஒழுங்கா இருப்போம்ங்கற நடைமுறை எப்பத்தான் மாறுமோ..<br /><br />வாசித்தமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-66889663749696407692013-03-22T02:22:20.929+05:302013-03-22T02:22:20.929+05:30விழிப்புணர்வு பகிர்வு அக்கா...
படங்கள் அருமை.விழிப்புணர்வு பகிர்வு அக்கா...<br />படங்கள் அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-62315020397135380362013-03-20T08:39:26.534+05:302013-03-20T08:39:26.534+05:30சிந்திக்கவைக்கும் விழிப்புணர்வுப் பகிர்வுகள்...சிந்திக்கவைக்கும் விழிப்புணர்வுப் பகிர்வுகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-90411769895779981422013-03-18T11:54:52.318+05:302013-03-18T11:54:52.318+05:30அன்புடையீர்,
வணக்கம்.
நேற்று 17.03.2013 ஞாயிறு &...அன்புடையீர்,<br /><br />வணக்கம்.<br /><br />நேற்று 17.03.2013 ஞாயிறு 'தினகரன்' செய்தித்தாளின் இணைப்பான 'வசந்தம்' இதழின் ஆறாம் பக்கத்தை பார்க்க நேர்ந்தது. <br /><br />அதில் “இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்” என்ற தலைப்பில் தங்களின் வலைத்தளம் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். <br /><br />படித்ததும் பெருமகிழ்ச்சி அடைந்தேன். <br /><br />தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் அன்பான இனிய நல்வாழ்த்துகளும்.<br /><br />அன்புடன்<br />வை. கோபாலகிருஷ்ணன்<br />gopu1949.blogspot.in வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-35313084002208735742013-03-15T18:51:02.200+05:302013-03-15T18:51:02.200+05:30விழிப்புணர்வு பகிர்வு.
எவ்வளவோ விதிமுறைகள் இருந்த...விழிப்புணர்வு பகிர்வு.<br /><br />எவ்வளவோ விதிமுறைகள் இருந்தாலும் மக்கள் அதை கண்டுக்கறதேயில்லை...:((<br /><br />புதுகைத்தென்றல் சொல்லியிருக்கும் பிள்ளையார் மேட்டர் நல்லா இருக்கு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-24897999711827512882013-03-15T15:35:41.785+05:302013-03-15T15:35:41.785+05:30உண்மைதான். எல்லாத் தொழிலிலுமே நல்லவர்களும் உள்ளனர்...உண்மைதான். எல்லாத் தொழிலிலுமே நல்லவர்களும் உள்ளனர். அலட்சியமாய் நடப்பவரும் உள்ளனர்.<br /><br />படங்களும் பகிர்வும் அவசியமான ஒன்று.<br /><br />மகன் உடல்நலம் தேறியிருக்குமென நம்புகிறேன்.<br /><br />-----<br /><br />@ வல்லிம்மா,<br /><br />வருத்தமான நிகழ்வு:(! ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-46962690658087156502013-03-14T20:51:43.460+05:302013-03-14T20:51:43.460+05:30ட்ராபிக், கன்னாபின்னா வண்டி ஓட்டுதல் எல்லா ஊர்லயும...ட்ராபிக், கன்னாபின்னா வண்டி ஓட்டுதல் எல்லா ஊர்லயும் இருக்கு. நீங்க விளம்பர ஹோல்டிங்க்ஸ் படம் போட்டிருந்தீங்க. 5 மாசத்துக்கு முன்னால ஹைதையில் ஒரு ஹோர்டிங் பாத்தேன். டிஃபரண்டா திங்க் பண்ணியிருந்தாங்க. (போட்டோ எடுக்கலை)<br /><br />மேட்டர் இதுதான்:<br /><br />பிள்ளையார் படம் போட்டு, கீழே மெசெஜ். “எல்லோருக்கும் தலைக்கு ரீப்ளேஷ்மெண்ட் கிடைப்பதில்லை!!! அதனால தலைக்கவசம் அணிந்து வண்டி ஓட்டுங்கள்னு””<br /><br /> pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-64461272218368302142013-03-14T13:37:37.213+05:302013-03-14T13:37:37.213+05:30 மக்களும் தங்களுக்குரிய பொறுப்பையுணர்ந்து பாதுகாப்... மக்களும் தங்களுக்குரிய பொறுப்பையுணர்ந்து பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். //<br />ஆம், உண்மை.<br />மக்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொண்டால் விபத்துக்களை தடுக்கலாம்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-86509084052636881032013-03-14T12:23:22.604+05:302013-03-14T12:23:22.604+05:30ஒவ்வொரு நாளும் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்று...ஒவ்வொரு நாளும் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்று வரும்வரை டென்ஷனாத்தான் இருக்கு. இங்கே சாலைவிதிகள் பின்பற்றபடவேண்டி கடுமையான விதிகள், அபராதங்கள் இருந்துமே எத்தனையெத்தனை விதமான விபத்துகள்! நெஞ்ச்ம நடுங்கத்தான் செய்யுது. சரியானபடி ஓட்டும் பெரும்பான்மையினரும், இந்த டாக்ஸி டிரைவர் போன்ற ஒரு சில அஜாக்கிரதைக்காரர்களால் பாதிக்கப்படுகின்றனர். எல்லாரையும் இறைவன் காக்கவேண்டும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-29683434786860077092013-03-14T11:49:52.892+05:302013-03-14T11:49:52.892+05:30மிகவும் அருமையான பதிவு. சாலை விதிகளைப்பற்றி இன்னும...மிகவும் அருமையான பதிவு. சாலை விதிகளைப்பற்றி இன்னும் விழிப்புணர்வு தேவை.<br />படங்கள் நன்றாக இருக்கிறது.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-31279434223570368162013-03-14T10:33:35.071+05:302013-03-14T10:33:35.071+05:30சில பெற்றோர்களே சாகசங்களை விரும்புவது கொடுமை....
...சில பெற்றோர்களே சாகசங்களை விரும்புவது கொடுமை....<br /><br />படங்கள் ரன்னிங்கில் எடுக்கப்பட்டவை...!!! நல்ல கேமரா... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-50715448517444427752013-03-14T09:51:21.845+05:302013-03-14T09:51:21.845+05:30//. ஆனால் இந்தக் கொலைவெறி வேகத்துக்கு யார் தண்டனை ...//. ஆனால் இந்தக் கொலைவெறி வேகத்துக்கு யார் தண்டனை கொடுப்பது./<br /><br /> அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். <br /> இப்பொழுதெல்லாம் தெய்வம் அடுத்த ஜன்மம் வரை அவனவன் செய்த பாவத்துக்கு தண்டனை கொடுக்க காலம் தாழ்த்துவதில்லை.<br /> குற்றம் செய்தவனுக்கே ஒரு <br /> குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி <br /> இன்னொரு கொலையையும் செய்யத்தூண்டுகிறான். <br /> ஆம். ஆனால் இந்த தடவை அது தற்கொலை என்னும் பெயர் பெறுகிறது.<br /><br /> சுப்பு ரத்தினம். <br /> www.subbuthatha.blogspot.insury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-16676978705508833312013-03-14T09:10:47.693+05:302013-03-14T09:10:47.693+05:30நான்கு நாட்கள் முன்னல் தான் என் தோழியின் வீட்டு ஓ...நான்கு நாட்கள் முன்னல் தான் என் தோழியின் வீட்டு ஓட்டுனர், சாலையைக் கடக்க கால் வைக்கும்போது வேகமாய்வந்த மோட்டர் பைக்கினால் தூக்கி எறியப் பட்டு ,இறந்தும் போனார். வயது 33.<br /><br />15 வயதிலிருந்து அவர்கள் வீட்டிலிருக்கும் அந்தப் பிள்ளைக்குத் திருமணம் செய்துவைத்துக் குழந்தையும் இருக்கிறது.<br />தோழியைச் சமாதானப் படுத்தவே முடியவில்லை.<br />பைக்கை ஓட்டியவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை.<br />அவர் மனைவியயும் குழந்தையையும் வீட்டில் வைத்துப் பார்த்துக் கவனித்துக் கொள்வாள் தோழி,. ஆனால் இந்தக் கொலைவெறி வேகத்துக்கு யார் தண்டனை கொடுப்பது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-85431972872472175082013-03-14T08:47:53.713+05:302013-03-14T08:47:53.713+05:30//சிலர் ஹெல்மெட்டை அணிந்து கொள்ளாமல் கையில் சுமந்த...<br /> //சிலர் ஹெல்மெட்டை அணிந்து கொள்ளாமல் கையில் சுமந்து செல்வார்கள். போலீசார் சோதனையிடுவதைக்கண்டதும் 'டக்'கென்று தலையில் கவிழ்த்துக்கொள்வார்கள். //<br />நல்லாச் சொன்னீங்க சாந்தி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com