tag:blogger.com,1999:blog-2066077392752707230.post1800676285545364165..comments2024-03-22T19:26:10.974+05:30Comments on அமைதிச்சாரல்: காட்டுக்கொடியும் நூல்கண்டும்..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2066077392752707230.post-62553721318088143222013-03-28T22:46:40.883+05:302013-03-28T22:46:40.883+05:30அனைத்தும் சிறப்பே . தொடருங்கள். வாழ்த்துகள்அனைத்தும் சிறப்பே . தொடருங்கள். வாழ்த்துகள்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-79888824584878467692013-03-02T01:21:58.628+05:302013-03-02T01:21:58.628+05:30சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்..சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-26111463917450423632013-02-27T18:24:54.445+05:302013-02-27T18:24:54.445+05:30அருமையான சிந்தனைத் துளிகள்.அருமையான சிந்தனைத் துளிகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-19608819513551840972013-02-27T14:06:25.672+05:302013-02-27T14:06:25.672+05:30ஆழமான சிந்தனைக் கருத்துக்கள்.
ஆழமான சிந்தனைக் கருத்துக்கள்.<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-18051428321970413202013-02-27T12:51:08.514+05:302013-02-27T12:51:08.514+05:30மனம் என்பதை திறந்து வைத்தால் வரவேற்க துறக்கவும் து...மனம் என்பதை திறந்து வைத்தால் வரவேற்க துறக்கவும் துணிவு வந்துவிடும் <br />உங்கள் இந்த பதிவு மிக மிக அருமை எழுதிவைத்து கொள்ள வேண்டிய உண்மைகள் நம்மை புடம்போட உங்கள் பேரன்ஸ் கிளப்பும் நல்ல இருக்கு நான் புதுசு பதிவுலகத்திற்கு friends .....பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-64698968567045376062013-02-27T10:41:56.612+05:302013-02-27T10:41:56.612+05:30//சிக்கல்களிலிருந்து எவ்வளவுக்கெவ்வளவு விலகி ஓடுகி...//சிக்கல்களிலிருந்து எவ்வளவுக்கெவ்வளவு விலகி ஓடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவை மேலும் சிக்கலாகின்றன.//<br /><br />உண்மை!<br /><br />(என்னவோ இன்னைக்கு தத்துவ முத்துக்களா படிக்கணும்னு எழுதியிருக்குபோல.)<br /> <br />Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-53486910430526401642013-02-27T07:34:57.758+05:302013-02-27T07:34:57.758+05:30சிறிய நூல்கண்டா நம்மைச் சிறைப் படுத்துவது என்று ச...சிறிய நூல்கண்டா நம்மைச் சிறைப் படுத்துவது என்று சிவசங்கரியின் தொடர் பதிவு ஜுனியர் விகடனில் எழுதி இருப்பார்.<br /><br />பெரும்பள்ளங்களைத் தாண்டிவிடுவோம். சிறியதாக்கங்கள் நம்மைத் தகர்க்கும்.<br /><br />எப்பொழுதும் நிதானமும் பொறுமையும் கைவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். உங்கள் உரை அருமை சாரல்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-76909439681988378592013-02-26T20:16:09.156+05:302013-02-26T20:16:09.156+05:30எல்லாமே அருமை. பூவையும் சேர்த்து...
கடைசி நாலு சி...எல்லாமே அருமை. பூவையும் சேர்த்து...<br /><br />கடைசி நாலு சிந்தனைத் துளியுமே எனக்கு பிடிச்சிருக்கு...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-83595148998257556872013-02-26T19:33:39.224+05:302013-02-26T19:33:39.224+05:30அனைத்தும் அருமை. குறிப்பாக 5 வது. கடைசி குறிப்பில்...அனைத்தும் அருமை. குறிப்பாக 5 வது. கடைசி குறிப்பில் உறவு என்ற சொல்லை விட நட்பு எனும் சொல் இன்னும் பொருத்தமாக இருக்குமோ?!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-23281942777806806782013-02-26T19:26:56.665+05:302013-02-26T19:26:56.665+05:30சாரல் துளிகள் அனைத்துமே அருமை! படம் - ரசித்தேன்!சாரல் துளிகள் அனைத்துமே அருமை! படம் - ரசித்தேன்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-4474728763119620282013-02-26T19:21:20.920+05:302013-02-26T19:21:20.920+05:30அனுபவ மொழிகள் எல்லாமே அருமையானவை. அதிலும் கடைசி ம...அனுபவ மொழிகள் எல்லாமே அருமையானவை. அதிலும் கடைசி மொழி எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-44831274088046719742013-02-26T19:20:25.542+05:302013-02-26T19:20:25.542+05:30துக்கங்களையும் வெறுப்பையும் முளையிலேயே கிள்ளி எறிவ...துக்கங்களையும் வெறுப்பையும் முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது. இல்லையெனில் அவை, மழைக்காலத்தில் வேகமாகப்படர்ந்து மரத்தையே மூடிவிடும் காட்டுக்கொடிகள் போல் நம் மனதை முழுவதும் மூடிவிடும்.//<br /><br />ஆம், உண்மை அமைதிச்சாரல் ,காட்டுக்கொடிகள் வளர இடம் கொடுக்க கூடாது.<br />கவலைதான் ஒரு மனிதனை கொல்லும் வியாதி.<br /><br />முத்துக்கள் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-29553204887096023692013-02-26T19:01:37.351+05:302013-02-26T19:01:37.351+05:30சத்தான பத்து முத்துக்கள்!!!சத்தான பத்து முத்துக்கள்!!!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-49617133683428524422013-02-26T17:14:35.007+05:302013-02-26T17:14:35.007+05:30//ஆகவே வயதானால்தான் என்றில்லாமல்.. அனுபவங்களாலும்க...//ஆகவே வயதானால்தான் என்றில்லாமல்.. அனுபவங்களாலும்கூட ஒருவன் பக்குவப்படக்கூடும்.//<br /><br />உண்மை.<br /><br />மிகவும் சிறப்பான பதிவு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-64545365440018938392013-02-26T16:39:51.673+05:302013-02-26T16:39:51.673+05:30அத்தனை துளிகளும் அருமை, சாந்தி. காட்டுக்கொடியிடம் ...அத்தனை துளிகளும் அருமை, சாந்தி. காட்டுக்கொடியிடம் சாக்கிரதையாகதான் இருக்கவேண்டும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-78454663026095679122013-02-26T15:33:19.177+05:302013-02-26T15:33:19.177+05:30பிறருடைய உணர்வுகளுக்கும் மதிப்புக்கொடுக்கும் ஒருவன...பிறருடைய உணர்வுகளுக்கும் மதிப்புக்கொடுக்கும் ஒருவனின் உறவைப் பலரும் விரும்பி ஏற்பார்கள்.// உண்மை நல்ல மனிதனாக வாழ விரும்புபவன் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுப்பான்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-23642613568507393492013-02-26T14:51:21.881+05:302013-02-26T14:51:21.881+05:30சில அனுபவங்கள் மேலும் சிந்திக்க வைக்கும்...சில அனுபவங்கள் மேலும் சிந்திக்க வைக்கும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2066077392752707230.post-74105994925993049092013-02-26T14:28:32.443+05:302013-02-26T14:28:32.443+05:30//சிக்கல்களிலிருந்து எவ்வளவுக்கெவ்வளவு விலகி ஓடுகி...//சிக்கல்களிலிருந்து எவ்வளவுக்கெவ்வளவு விலகி ஓடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவை மேலும் சிக்கலாகின்றன. //<br /><br />இது மிகவும் பிடித்தது. <br /><br />அருமை!!!!!<br />dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com